காமராசர்

அக்டோபர் 01-15

நினைவு நாள்: 02.10.1975

கல்வி சம்பந்தப்பட்டவரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வதை நிறுத்திவிட்டுக் காமராசருக்கு வாழ்த்துக் கூறவேண்டும். அவரது முயற்சியால்தான் இத்தனை பேர்களும் படிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *