வள்ளலார்
‘வள்ளலார்’ என்று உள்ளம் உருக ஏற்றிப் போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் 1823இல் அக்டோபர் 5 அன்று கடலூர் மாவட்டம், மருதூரில் பிறந்தவர். தொடக்கத்தில் திருவொற்றியூர் சிவன்மீதும், கந்தக் கோட்டம் முருகன்மீதும், சிதம்பரம் நடராசன் மீதும் பாமாலை சூட்டிய -_ சராசரி பக்தராக இருந்த இராமலிங்க அடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு _ அவற்றினின்று முற்றாக விலகி ஆன்மீகவாதிகளுக்குத் தனிப் பாதை காட்டினார். உருவ வழிபாட்டை மெச்சிப் பாடிய அடிகள் காலத்தால் முதிர்ச்சி […]
மேலும்....