முகப்புக் கட்டுரை : கரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை!

சந்தோஷ் கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது. 2020 அக்டோபர் வரை கரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவியதோ, அதைவிட இப்போது மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர 32 நாள்கள் தேவைப்பட்டன. ஆனால், இரண்டாவது அலைக் காலத்தில் 17 நாள்களில் இதே அளவை எட்டிப் பிடித்திருக்கிறது கரோனா பரவல். முதல் அலையின் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : புதிய அரசுக்கு நல்ல யோசனை!

கே:       தினமணி, தினமலர், ஹிண்டு போன்ற பத்திரிகைகள் விளம்பரச் செய்தியை தங்கள் பத்திரிகைச் செய்திகளைப் போல் தேர்தலுக்கு முதல் நாளில் வெளியிட்டது மோசடியா? சோரம் போன நிலையா? இவர்கள் எப்படி வெளியில் நடமாடுகிறார்கள்?                – அ.கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி ப:           நாளேடுகள் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிடுவது தவறல்ல; ஆனால், வாசகர்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக _ அதுவும் தேர்தலுக்கு முந்தைய கடைசி பிரச்சாரக் கட்டத்தின்போது _ ஆளுங்கட்சிக் கூட்டணியின் அவதூறு பிரச்சார விளம்பரத்தை _ பத்திரிகையின் […]

மேலும்....

இளைய தலைமுறையே இனிதே வருக 6 : நுனிப்பில் மேய்வதை தவிர்த்து கருத்துப் பயிரினைஆழமாக அறிந்து கடமை ஆற்றுவோம்!

வீ.குமரேசன் பொதுநலம் சார்ந்து கருத்துத் தெரிவிக்கும் போக்கு இன்றைய இளைய தலைமுறையினரிடம் நிரம்பவே நிலவுகிறது. கருத்துத் தெரிவிக்காவிட்டால், தாம் கடமையாக நினைக்கின்ற பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறோமோ எனும் குற்ற உணர்வு, எண்ணம் மேலோட்டமாக வரவேற்கப்பட வேண்டியதே. இருப்பினும் கருத்து தெரிவிக்கும் முன் – விமர்சனம் செய்திட முனையும் முன், சொல்லக்கூடிய பொருள் பற்றிய ஆழமான புரிதலை தம்மிடம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பையும் கருத்துத் தெரிவிக்கின்ற வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது வெகுதொலைவு பின்தங்கியே உள்ளது. […]

மேலும்....

உடல் நலம் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!

நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் பனைமரம் முதலிடத்தில் உள்ளது.  பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியவை. பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாகப் பழுத்து பனம்பழமாகி விடும். இந்தப் பனம் பழத்தின் கொட்டையை நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு. மலக்கழிவை வெளியேற்ற […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [28]

கல்லீரல் அழற்சி (HEPATITIS) ¨           நாள்பட்ட அழற்சியில், நோயாளிகள் பெரும்பான்மையானோர் அறிகுறிகள் இல்லாமலோ, குறைந்த அறிகுறிகளுடனோ காணப்படும் நிலை இருக்கும். இரத்தப் பரிசோதனை மட்டுமே நோயை உறுதிப்படுத்தும் நிலை பல நேரங்களில் ஏற்படும். ¨           கல்லீரல் எந்த அளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு நோயின் அறிகுறிகள் இருக்கும். ¨           மஞ்சள் காமாலை எனப்படும் அறிகுறிகள் மெதுவாகவே தோன்றும். ¨           அந்த மஞ்சள் நிற மாற்றம் என்பது கல்லீரல் அதிகளவு சேதமடைந்ததையே காட்டும். ¨           வயிறு எப்பொழுதும் உப்பியே […]

மேலும்....