‘உரிமைக் காவலர்’ கான்சிராம்

‘உரிமைக் காவலர்’ கான்சிராம் நினைவு நாள்: அக்டோபர் 9 பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்த கான்சிராம் வடநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராய் விளங்கியவர். மத்திய அரசில் பணி புரிந்த இவர் அரசுப் பதவியை உதறித் தள்ளிவிட்டு, 1981ஆம் ஆண்டில் சோஷித் சமாஜ் சங்கர்ஸ் ஸமிதி என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார். அதுதான் பிற்காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியாகப் பரிணாமம் பெற்றது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான வெகு மக்கள்! அவர்களின் கைகளில்தான் நாட்டின் […]

மேலும்....

திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழையகோட்டை அர்ச்சுனன்

ஈரோடு மாவட்டம் பழையகோட்டையில் 14.10.1923இல் பெருநிலக்கிழார் குடும்பத்தில் தோன்றிய என்.அர்ச்சுனன் அவர்கள் தமது இருபதாம் வயதுக்குள்ளாகவே இயக்கப் பற்று மேவி, திராவிடர் கழக அமைப்பு தோன்றும்போது அய்யா அவர்களின் தொண்டராகி, இயக்கத்தவர் உள்ளத்தில் நிலையான இடம் தேடிக் கொண்ட இளைஞர். பல ஊர்களில் இயக்க நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட இவர், “நாடெங்கும் நமது போர் முரசைக் கொட்ட வேண்டும். மக்களைத் தட்டியெழுப்ப வேண்டும். நமது கறுப்புச் சட்டைப் படையைப் பலப்படுத்த வேண்டும். நம்மை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கூட்டம் […]

மேலும்....

தந்தை பெரியாரால் மூளை வளர்ந்தது!

எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே, நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.., எல்லாக் கோவிலுக்கும் போனேன். சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளரவை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன். ஒரு சாமியும் நான் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை. தலைக்கு மேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டை போட்ட தொண்டர் ஒருவர் வந்து என்ன பிரச்சினைங்க என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி […]

மேலும்....

தகவல்

கற்றல் ஆர்வம் *           உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ராம்பூரில் கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தக் கிராமத்தில் உள்ள 11ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டிச் செல்கிறார்.                “கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. இப்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (278)

புள்ளம்பாடியில் பெரியார் சிலைத் திறப்பு விழா!    திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர்.பட்டி என்ற இடத்தில் வட்டார மாநாடும், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் 11.4.1997 அன்று மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. வட்டார மாநாட்டினை யொட்டி, ‘மந்திரமா? தந்திரமா?’, பகுத்தறிவுப் பட்டிமன்றம், அலகு குத்திக் கார் இழுப்பு, தீ மிதிப்பு என மூடநம்பிக்கையை விளக்கி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாநாட்டு மேடையிலே த.பசுபதி _ வி.கலைச்செல்வி ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை உறுதி மொழியினைக் கூறச் செய்து […]

மேலும்....