வரலாற்றுச் சுவடு: பானகல் அரசர்!

பானகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இராமராய நிங்காரு. அவர்களின் பிறந்த நாள் ஜூலை 9, 1866. சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும், செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன! அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் வங்காள நிருவாகத்தைத்தான் புகழ்வார்களாம்! வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ _- எதைச் செய்கிறதோ, அதையேதான் நாளை இந்தியாவின் பிற பாகங்களும் நினைக்கும், செய்யும் என்று சொல்லப்பட்டது. அதை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்! : வார்த்தைகளால் கண்டித்தால் போதாது!

கே: இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் திட்டமிட்டு இடிக்கப்படுவதை உச்சநீதி மன்றம் தலையிட்டு தடுக்க முடியாதா? இப்படிப்பட்ட பாசிசச் செயல்களுக்குத் தீர்வு என்ன? – கருணா, மதுரை ப: நிச்சயமாகத் தடுக்க முடியும். இதை நீதிமன்றம் சுட்டிக்காட்டினால், வார்த்தைகளால் கண்டித்தால் மட்டும் போதாது. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த வெறுப்பு அரசியல் அசிங்கத்தினைத் தடுக்க வேண்டும். மயிலை இறகு போட வேண்டலாமா? கே: அக்னி பாத் திட்டத் திற்கு கார்ப்பரேட்டுகள் வலியவந்து ஆதரவு தருவது அத்திட்டத்தின் ஆபத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாமா? – […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : இரட்டைமலை ஆர்.சீனிவாசன்

1893ஆம் ஆண்டே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக “பறையன்” என்னும் பெயரில் ஒருவர் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார் என்று எண்ணும்போது “யார் அந்த மாமனிதர்?” என்று கேட்கத்தான் தோன்றும். அந்த மாமனிதர் வேறு யாரும் அல்லர்; – அவர்தான் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் அவர்கள். அவருடைய பிறந்த நாள் 7.-7.-1859. 1891-ஆம் ஆண்டில் ஆதிதிராவிட மகாஜன சபையைத் தொடங்கினார். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தியாரின் கருத்துக்கு எதிர்க்கருத்தையும் […]

மேலும்....

சிறுகதைப் போட்டி

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022 விதிமுறைகள்: ¤ சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். ¤ எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது. ¤ சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2022. ¤ வெற்றி பெற்ற சிறுகதைகளுக்குத் தந்தை பெரியார் பிறந்தநாளான 2022 செப்டம்பர் 17 அன்று பரிசு வழங்கப்படும். ¤ யூனிகோட் எழுத்துருவில் டைப் […]

மேலும்....

சிந்தனைக் களம் : பெரியாரும் மக்கள் தொகை நாளும்

முனைவர் வா.நேரு “அய்க்கிய நாடுகள் சபை, மக்கள் தொகை செயல்பாடுகளுக்கான நிதி’’ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, 1987 முதல் ஜூலை 11ஆம் நாளை “மக்கள் தொகை நாள்’’ என்று அறிவித்துள்ளனர். அந்த நாளில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகள் மக்கள் தொகை அதிகரிப்பால் அவதிப்படும் நாடுகளில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 2022 ஜூலை 11ஆ-ம் தேதிக்கு, உலக மக்கள் தொகை […]

மேலும்....