நாளும் செய்தியும் ஒரு வரிச்செய்தி

12.5.2022 முதல் 26.5.2022 வரை 12.5.22  தேசத் துரோக சட்டத்துக்கு இடைக்காலத் தடை – உச்சநீதிமன்றம் 12.5.22 அய்.நா.வில் இந்தியைப் பிரபலப்படுத்த இந்தியா ரூ.6 கோடி அளித்துள்ளது. 12.5.22 87 வயதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அரியானா மேனாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா 12.5.22 நீதிமன்றங்கள் லட்சுமணன் கோட்டை மீறக் கூடாது – சட்ட அமைச்சர் ரிஜிஜு கருத்து 12.5.22 தாஜ்மகால் அமைந்துள்ள இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தம் – பாஜக எம்.பி. கருத்து […]

மேலும்....

சிந்தனைக் களம் ; புத்த, சமணப் பள்ளிகளே இந்துக் கோயில்கள் என்பதையும் வழக்காடலாமா?

சரவண இராசேந்திரன் வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் தெரிகிறது; எனவே, அதை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டில்லியைச் சேர்ந்த சில பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்-கிறார்கள். இந்த வழக்கை நீதி மன்றம் முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஏனென்றால் 1991இல் நிறைவேற்றப்-பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டம் 15 ஆகஸ்ட் 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருக்கிறதோ […]

மேலும்....

கவிதை (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் ஜூன் 3) தமிழ்போல் கலைஞர் வாழ்வார்!

முனைவர் கடவூர் மணிமாறன் திருக்குவளை மண்ணுக்குப் புகழைச் சேர்த்தார்; திராவிடத்தின் ஞாயிறெனத் திகழ்ந்தார்; போற்றும் அறிவாசான் பெரியார்நம் அண்ணா போன்றோர் அடையாளம் காட்டிவந்த நெறியில் என்றும் பெருமையுறக் களப்பணிகள் ஆற்றி வந்த பீடுடையார் நம்கலைஞர் தமிழ கத்தில் சிறப்பாக அய்ந்துமுறை ஆட்சி மூலம் சீர்மிகவே மாநிலத்தின் உரிமை காத்தார்! தமிழாய்ந்த தமிழ்மகனாய் ஒளிர்ந்தார்! வாழ்வில் தன்மானம் இனமானம் தழைக்கச் செய்தார்! உமியனையார் ஓலத்தை ஒதுக்கித் தள்ளி ஒப்பரிய பகுத்தறிவுச் சுடரை ஏந்தி நிமிர்ந்தெழுந்தே அருந்தொண்டை நிகழ்த்தி வந்தார்! […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டிய அரிய யோசனை!

கே: பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகள் பற்றி செய்திகள் வருகின்றன. திராவிடர் கழகம் சமூகநீதியை நிலை நாட்டுமா? – மகிழ், சைதை ப: அதற்காகத்தானே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திராவிடர் கழகம் போராட்டம் நடத்தி, அதில் பதிவாளர் மாற்றம் எல்லாம் கைமேல் பலன்போல கிடைத்ததே _ அருள்கூர்ந்து ‘விடுதலை’யை நாள்தோறும் படியுங்கள். படித்திருந்தால் இந்தக் கேள்விக்கு பதில் வேறு கேள்வி கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்குமே! கே: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சனாதனத் திமிருடன் ஆணவமாகப் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (102)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் ஆண் இனப்பெருக்க இயக்கம்: உடலுறவின்பொழுது வெளிப்படும் 15 மில்லியன் முதல் 200 மில்லியன் ஆண் அணுக்கள் (Sperms) இருந்தாலும் ஒரே ஓர் ஆண் அணுதான் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு, முட்டையின் உள் சென்றுவிடும். சில நேரங்களில் இரண்டு அணுக்களோ, மூன்றணுக்களோ முட்டைக்குள் வெற்றிகரமாக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அது போன்ற நிலைகளில்தான் இரட்டைக் குழந்தை, மூன்று குழந்தைகள் என்று பிறக்கக்கூடிய நிலை உண்டாகும். ஆண் அணு பெண்ணின் சினை முட்டையைத் துளைத்துக் […]

மேலும்....