மேயர் ந.சிவராஜ்

பட்டியலின மக்களின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்விப்பதில் நாட்டம் கொண்டு அதற்காகவே பணியாற்றிய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ந.சிவராஜ் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1918ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10ஆம் நாள் சுயமரியாதை இயக்க வீராங்கனையான மீனாம்பாள் அவர்களைத் திருமணம் செய்து-கொண்டார். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய முதலாம் மீனாம்பாள் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெண்களைத் திரட்டி தீவிரமாகப் போராடியவர். […]

மேலும்....

நலவாழ்வு : உடல் நலம்

நம்மைச் சுற்றிலும் நலந்தரும் பொருள்கள் மூட்டுவலி – முடக்கற்றான் மூக்குச் சளி – கற்பூரவல்லி ஆஸ்துமா – ஆடுதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை செரியாமை – பொதினா, சீரகம், இஞ்சி உடல் வலு – திராட்சை, முருங்கை காமாலை, கல்லீரல் பாதிப்பு – கீழாநெல்லி இதயம் – செம்பருத்தி வாய்ப் புண், வயிற்றுப் புண் – மணத்தக்காளி நினைவாற்றல் – வல்லாரை உடல் செழுமை – பொன்னாங்கண்ணி சிறுநீரகக் கல் – வாழைத்தண்டு இரத்த சுத்தி – அருகன் […]

மேலும்....

பகுத்தறிவு பகுத்தறிவின் பயன்கள்!

வி.சி.வில்வம் “வாழ்க்கை இன்னவென்று புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது!’’ என்பது ஒரு பிரான்ஸ் பொன்மொழி! இளைஞர் பருவம் தாண்டிய ஒரு மனிதருக்குப் பொருளாதாரம் பிரச்சினையாக இருக்கிறது, மாணவர்களுக்கு கல்விப் பிரச்சினை, அதை முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு பிரச்சினை, திருமணம் ஆனவர்களுக்குக் குடும்பம் மற்றும் உறவுகள் பிரச்சினை! ஆக பிரச்சினைகள் என்பது அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து கொண்டே இருக்கின்றன! கொரோனா காலத்தில் ஒரு காணொலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது! நண்பர் ஒருவர் ஏற்பாடு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்! :அப்படிப்பட்ட வழக்குகளை அனுமதிப்பதே தவறு!

https://unmaionline.com/images/magazine/2022/september/16-30/30.jpg கே: தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் நேர்மையான கேள்விக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்தவர் தெரிவித்த கருத்து ஏற்புடையதா? – ப.அரிகிருஷ்ணன், வேலூர் ப: ஆசைகளில் மிக மோசமான _ பார்வை, ஒழுக்கம் மறைக்கும் அல்லது பறிக்கும் ஆசை பதவி ஆசையே என்பதால்தான் தந்தை பெரியார் அதனை அறவே ஒதுக்கினார். ஓய்வு பெறுபவர்களுக்கு, அடுத்தும் பதவி சுகம் மாறாது கிடைக்க, எதை எப்படிச் செய்தால் தூண்டிலில் மீன் சிக்கும் என்ற எதிர்பார்ப்பு பேதமையால் விளையும் வினை இது! கே: சமூக ஊடகங்களை மதவெறி சக்திகள் பயன்படுத்துவதைப் […]

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளி: இராமச்சந்திரனார்

பிறப்பு: 16.9.1884 மறைவு: 26.2.1933 சிவகங்கைச் சீமையிலே வசதி வாய்ப்புமிக்க குடும்பத்திலே பிறந்தவர் இராமச்சந்திர சேர்வை. அந்தக் காலகட்டத்திலேயே பி.ஏ, பி.எல். படித்தவர் என்றால், அதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைக்கத் தேவையில்லை. சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். 1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ‘சேர்வை’ என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கி வீதியிலே வீசி எறிந்த செம்மல் அவர்! சுயமரியாதை மாநாடுகளில் எல்லாம் […]

மேலும்....