அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (323) – காளாஞ்சிமேட்டில் பெரியார் படிப்பகம் திறப்பு!

காளாஞ்சிமேட்டில் பெரியார் படிப்பகம் திறப்பு! – கி. வீரமணி வழக்குரைஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி – சரசுவதி ஆகியோருடைய செல்வனும் போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிபவருமான இரா.அப்புவும், நல்லூர் மு.துரைராஜ் அவர்களின் மகனும் திருப்பெரும்புதூர் பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவருமான து.நித்யாவும் வாழ்க்கைத் துணையேற்கும் நிகழ்ச்சி கடந்த 23.1.2004 அன்று காலை தஞ்சாவூர் சிவசிதம்பரம் பிள்ளை திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையேற்றுப் பேசினார். துளசி அய்யா வாண்டையார் மணமக்களுக்கு […]

மேலும்....

– சிறுகதை – நல்ல நேரம்? – ஆறு. கலைச்செல்வன்

-ஆறு. கலைச்செல்வன் ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை” என்று அரசியல் தலைவர்கள் மேடைகளில் முழங்குவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். “காஷ்மீரில் ஒருவனுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் உள்ளவனுக்கு நெறி கட்டுமாம்” என்ற கூற்றையும் கேள்விப் பட்டிருக்கிறோம். காஷ்மீரை நினைத்தால் கூடவே “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்”’ என்ற பாடலும் நினைவுக்கு வரும். தமிழ்த் திரைப்படங்கள் பல காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். பழைய தமிழ்த் திரைப்படம் “தேன் நிலவு” பல காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். அப்போது காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் படம் […]

மேலும்....

கட்டுரை – பகத்சிங் பார்வையில் மதம்!

– சிகரம் இருபத்து நான்கு வயதுக்குள்ளாகவே பகத்சிங் எல்லா சிக்கல்கள் குறித்தும் நுட்பமாகச் சிந்தித்துக் கருத்துகள் கூறி உள்ளார். அதே வகையில் மதமும் அரசியலும் குறித்தும் விரிவாக 1928 மே மாத ‘கீர்த்தி’ இதழில் எழுதியுள்ளார். மதம் மக்களிடையே கெட்ட இரத்தத்தைப் பாய்ச்சவில்லையா? முழுமையான சுதந்திரத்தை நோக்கி நாம் போவதை மதம் தடுக்கவில்லையா? எல்லாம் வல்லவர் கடவுள் என்றும், நாம் ஒன்றுமில்லையென்றும் குழந்தைகளிடம் சொல்லப்படுவது அவர்களைப் பலவீனமாக்குமல்லவா? அதன் மூலம், அவர்களின் தன்னம்பிக்கை கெடும் அல்லவா? என்று […]

மேலும்....

கட்டுரை – குருவின் மனைவியை கருவுறச் செய்த சந்திரன்! – பாணன்

– பாணன் இன்றும் சந்திரனை ஜோதிடர்கள் குழந்தை பிறந்தது முதல் திதி வரை பயன்படுத்துகின்றனர். ‘சந்த்ர’ என்றால் பிரகாசம் என்று பொருள். சந்திரன் என்றால் பிரகாசமானவன் என்று பொருள். சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். இதன் பிரியமான மனைவியின் பெயர் ரோகிணி. நன்றாகக் கவனிக்கவும். இந்த சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். ஆனாலும் இதற்கு மனைவிகள் உண்டு. இந்த சந்திரன் வைசிய வர்ணத்தைச் சேர்ந்த கிரகம். அதாவது கோள்களுக்கும் வர்ணங்கள், ஜாதிகள் இருக்கின்றன. பெண் […]

மேலும்....

கட்டுரை – அறுவை சிகிச்சையும் வெற்றி ! ஆளும் பிழைத்தார் ! – வி.சி.வில்வம்

வி.சி.வில்வம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நோக்கில் 1969ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். “போராட்டத்தைத் தள்ளி வையுங்கள். அதற்கென தனிச் சட்டம் இயற்றுகிறேன்”, என்றார் கலைஞர். சொன்னவாறே 1972இல் சட்டமும் இயற்றினார். இதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கை கலைஞர் அரசு திறம்பட நடத்தியது. இதன் நியாயத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது! ஆனால், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமங்களைப் படித்துத் தகுதி பெற வேண்டும்”, என்று தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த நேரத்தில் […]

மேலும்....