சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்… அறியப்படாத இந்து மதம்

நூல்: அறியப்படாத இந்து மதம் (முதல் பாகம்) ஆசிரியர்: செ.தி.ஞானகுரு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 050. தொலைப்பேசி: 044-26251968, 26258410, 48601884 www.ncbhpublisher.in | email: info@ncbh.in அணிந்துரை அடிமை வாழ்வே அறம்! இந்தியாவில் முதலில் தோன்றிய பழமையான சமயங்கள் எல்லாம் உலக வாழ்வியலில் துன்பங்களை வீழ்த்தி, அமைதியான, நிறைவான வாழ்க்கையை வாழும் இன்பவியல் கோட்பாடுகளைக் கொண்டவை யாகத்தான் இருந்தன. […]

மேலும்....

டாக்டர் வரதராசலு நாயுடு

நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் தான் தமிழ்நாடு – இந்த மும்மூர்த்திகள்தான் காங்கிரஸ் என்று பேசப்பட்ட காலம் ஒன்று உண்டு. இதில் நாயுடு என்றால் டாக்டர் வரதராசலு நாயுடு, நாயக்கர் என்றால் தந்தை பெரியார், முதலியார் என்றால் திரு.வி.க. ஆவார்கள். இந்த மும்மூர்த்தி களில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் நினைவு நாள்தான் 23.7.1957. டாக்டர் வரதராசலு நாயுடு இந்து மத அபிமானிதான் – ஆனாலும் சேரன்மாதேவியில் காங்கிரசின் சார்பில் நடத்தப்பட்ட குருகுலத்தில், அதன் நிருவாகியான […]

மேலும்....

நூல் மதிப்புரை: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?”

நூல்: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?” தொகுப்பாசிரியர்: கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, முதற்பதிப்பு மார்ச் 2022 பக்கங்கள் 144 – நன்கொடை: 120/- பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர், சென்னை. அண்மைக்காலமாக – ஆர்எஸ்எஸ்; பாஜக; சங்கிகள்; ஆதீனங்கள்; ஜீயர்கள்; யோகிகள்; பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்க சுரண்டல் கூட்டம், தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத்-துறையைத் கலைத்து விட்டு, எல்லாக் கோயில்களையும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும், கோயில்களை அரசு பராமரிப்பது ஆகமங்களுக்கும் […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : சவாலான பணியை ஏற்றுச் சாதித்த முதல் பெண்!

இன்று உலகளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளில் ஆண் _ பெண் சமத்துவம் முதன்மை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆண் செய்யும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் செய்ய முடியும் என்பதற்கு அன்றாடம் புதிய சாதனைப் பெண்களை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகை முன்மாதிரியாக, இந்திய மீன்பிடிக் கப்பலின் முதல் பெண் கேப்டன் என்கிற பெருமையைப் பெறுகிறார் கேரளாவைச் சேர்ந்த கே.கே.ஹரிதா என்ற 25 வயதுப் பெண். கேரளாவில் ஆலப்புழாவில் எழுபுன்னா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர், கொச்சியில் உள்ள […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : அ.தி.மு.க. அடமானம் கூடாது!

கே: சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆளுநர் தமிழிசைசவுந்தர்ராஜன் அவர்களுக்கே தீட்சிதர் செய்த அவமரியாதை – அவர்களின் ஆணவம், ஆதிக்கம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது அல்லவா? – கி.மாசிலாமணி, மதுராந்தகம் ப: முதலில் அவமானப்படுத்தப்பட்டதாக மக்கள் கருதி ஆத்திரப்படும் நிகழ்வைப் பூசி மெழுகும் புத்தியுள்ள ஆளுநர் தமிழிசைகள் பற்றிய நம் வேதனையைப் போக்கிட வழி சொல்லுங்கள். “அடிமையாய் இருப்பதைவிடக் கொடுமை அடிமை வாழ்வில் சுகம் காண்பது’’ என்ற டாக்டர் அம்பேத்கர் அறிவுமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது! […]

மேலும்....