தகவல்கள்

பூமியில் ஒரு சூரியன் செயற்கைச் சூரியன் என்றழைக்கப்படும் டோகாமாக்  சீன அணு உலை 70மில்லியன் செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் 1056  நொடிகள் இயங்கி சாதனை புரிந்துள்ளது. இந்த வெப்ப நிலையில் சூரியனில் டிட்டீரியம் எனும் அணு சேர்க்கை ஏற்பட்டு அளவிறந்த ஆற்றல் உண்டாகின்றது. இதைப்போன்றே கடலிலிருந்து டிட்டீரியம் அணுக்களைப் பயன்படுத்தி பூமியிலும் மாசற்ற ஆற்றல் உண்டாக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.     கொசு அழிப்பில் மரபணு தொழில் நுணுக்கம் டெங்கு, ஜிக்கா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை […]

மேலும்....

நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

13.3.2022 முதல் 26.3.2022 வரை 13.3.22 கடந்த 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு பிஃஎப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைப்பு. 14.3.22 உ.பி. புதிய எம்.எல்.ஏ.க்களில் 51 சதவிகிதத்தினர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். 14.3.22 இந்தியா குறித்த உண்மை புத்தகம் வெளியிட ஆர்.எஸ்.எஸ். முடிவு. 15.3.22 பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாள் காவல் – கோர்ட் உத்தரவு 15.3.22 12-14 வயது சிறுவர்களுக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி – ஒன்றிய அரசு […]

மேலும்....

நூல் மதிப்புரை : பெரியாரின் பேரன்பு

நூல்: ‘பெரியாரின் பேரன்பு’ ஆசிரியர்: ஞா.சிவகாமி வெளியீடு: ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்: 2964, 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ஆம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. அலைபேசி: 9444 909 194, 9790 819 294 —-* * * இந்நூலாசிரியர் ஞா.சிவகாமி அவர்கள் தந்தை பெரியார்தம் எண்ணச் சோலையில் பூத்த புரட்சி மலர்களை முகர்ந்து ‘சு’வாசித்தே உயிர்ப்புக் கொண்டவர்; உணர்வு பூண்டவர்; உண்மை விண்டவர், பெரியார்தம் கொள்கையை […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (290)

நாகையில் பெரியார் சிலைத் திறப்பு கி.வீரமணி   நெல்லையில் சென்னை பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், திருச்சி_பெரியார்  ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகியோரின் அண்ணன் ப.முத்துக்கிருஷ்ணன்_லோகநாயகி அவர்களின் மகன் மு.பாஸ்கரனுக்கும், வடகரை நா.சுப்பிரமணியன் _ செல்லம்மாள் ஆகியோரின் செல்வி சு.பிரேமாவுக்கும் 26.8.1998 அன்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தினேன். திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு திருவெறும்பூரில் 29.8.1998 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணியும் நடந்தது. தொழிலாளர் […]

மேலும்....

சிந்தனை : ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்

மதத்திற்கு எதிராகக் கருத்து சொன்ன பகத்சிங், தீண்டாமை மற்றும் ஜாதிக்  கொடுமைகளுக்கு  எதிராகவும்,  தெளிவான திட்டவட்டமான கருத்துகளைச் சொன்னார். 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கீர்த்தி இதழில் ஒரு கட்டுரையில் இவற்றை நுட்பமாகச் சொல்லி உள்ளார். 1917-ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் சமத்துவம் வந்துவிட்டது. பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப் புரட்சியின் மூலம் அங்கும் சமத்துவம் என்று அறிவிக்கப்-பட்டுவிட்டது. ஆனால் நாமோ, காலமெல்லாம் ஆத்மா, பரமாத்மா ஆராய்ச்சியில் மூழ்கி, தீண்டத்தகாதார் பூணூல் போடலாமா? படிக்கலாமா? என்பன […]

மேலும்....