மருத்துவமும் பகுத்தறிவும்

– டாக்டர் செந்தாமரை எதையும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் அதன் உண்மைத் தன்மை தெளிவாகத் தெரியும் என்றார் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள். அப்படிப்பட்ட அய்யா அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன் பேசியதுதான் இன்று மருத்துவத்துறையின் வளர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆண், பெண் சேர்க்கை இல்லாமலேயே குழந்தை பிறப்பு ஏற்படும் என்று ‘டெஸ்ட் டியூப் பேபி’ குறித்துப் பேசியிருக்கிறார்கள். 1978ஆம் ஆண்டு சூன் 25இல் முதல் சோதனைக்குழாய் […]

மேலும்....

மரணத்திற்குப் பின்… பேய்? – மருத்துவம்

மருத்துவர் இரா. கவுதமன் மனிதனுக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலும், அதற்கு முன்பும் மரணம் என்பது ஒரு பெரும் புதிராகவும், விடை தெரியாத கேள்வியாகவும் இருந்தது. மனிதனின் நாகரிகமோ, அறிவோ வளராதகாலத்தில் மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் என்ற எண்ணமும் பல கற்பனைகளை மனித மனதில் தோற்றுவித்தது. அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், அறிவியல் பொறிகள் மூலமும், மிக அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடையே வெகு எளிதாகப் பரப்பப்படுகின்றன. மரணத்திற்குக் […]

மேலும்....

மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…- மருத்துவர் இரா. கவுதமன்

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம். பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு […]

மேலும்....

மருத்துவம் – மரணம் (4)

மருத்துவர் இரா.கவுதமன் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு’’ என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் குறிப்பிட்டதைப் போல், “ஆற்றங் கரையின் மரமும் அரசரியவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ’’ என்பதுதான் வாழ்வியலின் உண்மை. உயிருள்ள அனைத்து உயிரிகளும் ஒருநாள் முடிவெய்தித்ததான் தீர வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி. மனித அறிவு வளர்ச்சியடையும் காலத்திற்கு முன் மரணம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே மனிதர்களிடம் இருந்தது அதனாலேயே ஆரம்ப காலங்களில் பிணத்தைப் […]

மேலும்....

மருத்துவம் : மரணம்(3)

மருத்துவர் இரா. கவுதமன் உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும். கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே செல்லாததாலும் மரணத்தின் பிடியில் உள்ளளவர்களுக்கு ஆரம்ப நிலையில் “மலச்சிக்கல்’’ ’ (Constipation) ஏற்படும். ஆனால் மரணம் நிகழும் பொழுது இடுப்புச் சதைகள், சிறுநீர்ப் பைகள், குடல் பகுதிகள் முழுமையாக இளகி விடுவதால் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி சிறுநீர், மலம் முழுவதுமாக வெளியேறிவிடும். தோல், தசைகள் தொய்வு: படுத்த படுக்கையாக நீண்ட […]

மேலும்....