… ஆசிரியர் பதில்கள் …
முதலமைச்சர் நிச்சயம் கவனிப்பார் ! 1. கே : நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்திய, தஞ்சையில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உணர்ச்சி உரை, உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது என்பதால், அதை ஆவணப்படுத்த அச்சிட்டு அனைவரும் எக்காலத்திலும் அறியும்படி வெளியிடுவீர்களா? – பாலாஜி, வண்ணாரப்பேட்டை. ப : பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. விரைவில் திராவிட இயக்கத்தின் தொடர் இணைப்பு _ தாய், சேய் பாசப்பிணைப்பும் கொள்கை வனப்பும் கொண்ட கையேடாக அந்நூல் திகழும்! ‘தாய் வீட்டில் கலைஞர்’ […]
மேலும்....