தகவல்கள்

சமத்துவமற்ற நாடு World Inequality Report 2022இன் முடிவுகளின்படி, இந்தியாவின் மொத்த வருமானத்தில் 22 சதவிகித தொகை 1 சதவிகித செல்வந்தர்களிடம் உள்ளதாகவும், 57 சதவிகித வருமானம் 10 சதவிகித மக்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாட்டின் 50 சதவிகித வருமானம் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகரித்திருப்பது தெரிகிறது. ஒருபுறம் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், பணக்காரர்களின் செல்வமும் அதிகரித்து தனித்துவமாகத் தெரிவதாக இந்த […]

மேலும்....

கட்டுரை : சூழியல் சவாலை பகுத்தறிவால் எதிர்கொள்வோம்!

பேராசிரியர் அரசு செல்லையா இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தற்போது மனித இனம் சந்திக்கும் சூழியல் சவால்கள் பற்றியும், அவற்றைச் சரிசெய்வது பற்றியும் இக்கட்டுரையில் சற்று அலசுவோம். பொங்கல் என்பது இயற்கை விழாவே! பொங்கல் விழா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது – எந்த சமயச் சடங்கோ, கடவுளோ தொடர்பில்லாத விழா என்பதுதான். தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் இந்தப் பொங்கல் விழாவினை இயற்கைத் திருநாள் என்றும் அழைக்கலாம். உலகம் இயங்க அடிப்படையான […]

மேலும்....

உடல் நலம் : உடல் பருமன் ஆவதைத் தவிர்க்க!

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் அனைவரும் எதிர்-கொள்ளும் முக்கிய பிரச்சினை உடல் பருமன். உடல் பருமன் ஆவதற்கு முதன்மையான காரணங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றமும் வாழ்க்கை முறை மாற்றமுமே என்றாலும் இன்னும் சில காரணங்களும் உண்டு. சர்க்கரை நோய், வலிப்பு நோய், மன நோய் மற்றும் மனச் சோர்வுக்கான ஆங்கில மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து எடுப்பதாலும் உடல் பருமன் வரக்கூடும். உடற்பருமன் சிலருக்கு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : காவல்துறை கருப்பாடுகள் களையப்பட வேண்டும்!

கே:       ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற ஒரே வழி, மாணவர், பெற்றோர், பொது மக்கள், அரசியல் கட்சியினர் ஒழுங்கிணைந்து பெரும் போராட்டமே தீர்வு என்பதால் விரைந்து முன்னெடுப்பார்களா? – அன்புச் செல்வன், மதுரை ப:           கடந்த ஓராண்டுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் பெருந்திரள் எழுச்சி கொண்ட அறப்போரை நடத்தவே நாம் திட்டமிட்டு, மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை குமரியில் தொடங்கி சென்னை வரை நடத்தி, அடுத்தகட்டமாக மக்களை அணிதிரட்ட, திட்டமிட்டபோதுதான் கொரோனா கொடுந்தொற்று கோவிட்_19 […]

மேலும்....

சிந்தனைக் களம் : சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமா?

 சிந்து சமவெளி நாகரிகம்  ஆரியர் நாகரிகமா? கவிஞர் கலி.பூங்குன்றன்  குடுமியை அவிழ்த்து விட்டுக் கூத்தாடும் காரக்பூர் அய்.அய்.டி அய்.அய்.டி காரக்பூர் நாட்காட்டியில் ஆரியர்கள் வருகை தொடர்பான தவறான தகவல் இடம் பெற்றுள்ளது வரலாற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் முக்கிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக காரக்பூர் அய்.அய்.டி தனது நாட்காட்டியில் பிப்ரவரி மாதப் பகுதியில் ஆரியர்கள் குறித்து சான்று-களே இல்லாத கற்பனைத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ‘சுவஸ்திக்’ என்ற சின்னம் வேதகாலத்தில் வாழ்ந்த முனிவர்-களால் […]

மேலும்....