உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு கடவுள் வேண்டுமானால் உங்களை இழிவுபடுத்தாத, சூத்திரர்களாக்காத, பஞ்சமர்களாக்காத கடவுள்களை வைத்துக் கொள்ளுங்கள். ராமனும், கிருஷ்ணனும் நம் கடவுளாய் இருப்பதற்குத் தகுதியானவர்களா? என்று தந்தை பெரியார் அன்றைக்கே கேள்வி எழுப்பினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

திருக்குறள் பற்றிய செய்திகள் எளிய மக்கள் அறிந்திராத காலத்திலேயே (1929) மலிவு விலையில் திருக்குறளைப் பதிப்பித்துப் பரப்பியவரும், திருக்குறளைப் பரப்பவே தனி மாநாடு (1949) நடத்தியவரும் தந்தை பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“தீக்குறளை சென்றோதோம்” என்ற ஆண்டாளின் திருப்பாவை பாட்டுக்கு_ “திருவள்ளுவரின் தீய திருக்குறளை ஓதமாட்டோம்” என்பதே அர்த்தம் என்று பேசியவர்தான் காஞ்சி சங்கராச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவிலேயே – தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச்சகத்தை பானகல் அரசர்தான் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

கோயில், பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பானகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத்துறையையே உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....