அருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா!

 – பண்பாளன் பிழைப்பு தேடி சென்னை நோக்கி வருபவர்கள், பெற்ற பிள்ளைகளாலும், உறவினர்களாலும் விரட்டி யடிக்கப் பட்டவர்கள், மனநலம் பாதித்து ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்கள்  என்று சென்னை நகரில் இப்படி அனாதைகளாக சாலை யோரங்களில் எண்ணற்றோரை பார்க்கிறோம். விபத்தோ, உடல்நலம் குன்றியோ, குடிப் பழக்கத்தாலோ  இவர்கள் இறந்து அனாதைப் பிணங்களாக கிடப்பதையும் பார்க்கிறோம். அதுபோன்ற அனாதை பிணங்களை அன்னையாக இருந்து எல்லா சடங்குகளையும் செய்து அடக்கம் செய்து வருகிறார் ஆனந்தி அம்மா! 2000ஆம் ஆண்டிலிருந்து இன்று […]

மேலும்....

வாழைப்பழம்!

  சாப்பிடக்கூடிய நேரமும் சாப்பிடக் கூடாத வகையும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் வாழைப் பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்டால் அசிடிட்டி உண்டாகும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் ‘மோரீஸ்’ என்று சொல்லக்கூடிய வாழைப்பழம் எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது. இந்த ‘மோரீஸ்’ வாழைப்பழம் திசு வளர்ப்பு முறையில் விளைய வைக்கக்கூடிய பழமாகும். மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டால் ஒவ்வாமை, […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் 2019இல் வெற்றி நிச்சயம்!       கே:                 நாடாளுமன்றத் தேர்தலில் (2019) மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் விரும்புவது ஏன்?  தாழ்த்தப்பட்டோர் தலைவர்களே இப்படி நடக்கலாமா?                         – அ.கார்த்திகேயன், வேளச்சேரி ப:                    அவர் சார்ந்துள்ள கூட்டணி என்பதால் உள்ளுக்குள் தோல்வி நிதர்சனம் என்றாலும், இருப்பவர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறார் போலும்! கே:                 காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்னும் […]

மேலும்....

வாசகர் கடிதம்

  வாழ்க பெரியார்!   மதிப்பிற்குரிய ‘உண்மை’ இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என்பவை இயல்பாக நாட்டில் நடக்கக்கூடிய ஒன்றாகும். அதற்காக துப்பாக்கி மூலம் காவல்துறை வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்திற்கு உரியது. ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில் போராட்டம் நடத்தத் கூடாதா? அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். தி.மு.க ஆட்சிக் காலத்தில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் முறை நிறுத்தப்பட்டது. கலைஞர் ஒரு மனிதநேய பண்பாளர். இந்த ஆட்சியில் நடப்பவை வித்தியாசமாக உள்ளது. […]

மேலும்....

நெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்!

– நேயன்   “விஞ்ஞானம்,  அறிவு,  தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயன் இல்லை.’’ ஆகவே,  நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கை விடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள். புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள். இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரச்சாரம் என்றால், புரிந்தாலும், புரியா விட்டாலும் தலைவணங்கி […]

மேலும்....