மக்கள் எழுத்தாளர் விந்தன்
– செங்கதிர் இரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி “கலைஞன் என்பவன் தன்னுடைய சமுதாயத்தின் செவியாக கண்ணாக நெஞ்சமாக விளங்குபவன்; வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்; அவனே மக்கள் கலைஞன்’’ என மக்கள் எழுத்தாளனுக்கான இலக்கணத்தை வரைந்துள்ளார். அந்த இலக்கணத்தைக் கடைப்பிடித்து மக்களுக்காக எழுதியவர் விந்தன். செங்கற்பட்டு மாவட்டம், நாவலூர் என்பது விந்தனின் சொந்த ஊர்; பெற்றோர் வேதாசலம்-ஜானகியம்மாள், இவர்களின் மூத்தமகனாக 22.09.1916ல் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். நடுநிலைப்பள்ளி கல்வியைக்கூட முடிக்காமல் தந்தையுடன் கூலி வேலைக்குச் […]
மேலும்....