அண்ணாவின் அருகே அவரது அருமைத் தம்பி கலைஞர்!

  நீதிமன்றத்தில் “ஆரியத்தின் அம்பாக’’ செயல்பட்டு  பழியை ஏற்றது அதிமுக அரசு நாட்டில் நடந்தது – நடப்பது ஆரிய – திராவிடர் போராட்டமே! பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர் அருமைத் தோழர்களே! ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்பதைப் பெருமைபடச் சொன்ன ஈரோட்டுக் குருகுல மாணவரும், தி.மு.க.வின் 50ஆண்டு கால ஒருமித்த தலைவரும், அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருமான திராவிட இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் பகுத்தறிவுக் குடும்பத்தின் பார் […]

மேலும்....

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் – முதல் வெற்றி!

நுண்ணோக்கி   காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கைக்கிணங்க தமிழகமெங்குமிருந்து கருஞ்சட்டைப்படை திரள ஆரம்பித்தது. 18_10_69 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000_க்கு மேற்பட்ட வீரர்களை கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை நுழைவுக் கிளர்ச்சிப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள். தஞ்சை மாவட்டம், […]

மேலும்....

கலைஞரின் தொண்டும் முயற்சியும் பிறர் கடைபிடிக்க வேண்டியவை!

தந்தை பெரியார்   கலைஞர் கருணாநிதி அவர்கள் விஷயத்தில் பாராட்டத்தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன. கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப்பருவத்தில் இருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை, 25-30 ஆண்டுகளாக பொதுத்தொண்டு செய்து வருகிறார்; தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத்தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர். பார்ப்பன ஆதிக்க ஆட்சியை தமிழர்க்கு ஆக்கித்தந்தவர். நண்பர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தினை திறந்து வைப்பதில் […]

மேலும்....

நிலவின் மீது நிலத்தின் நிழல் வீழலும் விலகலும் விளக்கிய நிகழ்ச்சி!

தமிழோவியன்   சந்திரகிரகணம்’’ பற்றிய அறிவியல் விளக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்த புரிந்துணர்வு நிகழ்வு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 27.7.2018 அன்று மாலை, சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில், “பூமி_நிலா சுற்றுவதைப் பார்க்கலாம் வாங்க’’ என்னும் தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கும்பகோணம் மாணவர் கழக மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் கும்பகோணத்திலிருந்து […]

மேலும்....

வாசகர் மடல்

  ‘உண்மை’ இதழ் (ஆகஸ்ட் 1 – 15, 2018) பல்வேறு முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக அய்யாவின் அடிச்சுவட்டில், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 07.08.1983 முதல் 09.10.1983 வரை நிகழ்ந்த அயல்நாட்டு சுற்றுப் பயணத் தகவல்கள் மற்றும் காணக்கிடைக்காத அரிய ஒளிப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அரிய சொத்து. மேலும், மடிப்பாக்கத்தில் பெரியார் மய்யம் திறப்பு விழா, ஈழ விடுதலை வீரர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குடும்பத்தினருடன் தமிழர் தலைவர், பழ.நெடுமாறன் அவர்களுக்குப் பாராட்டு, […]

மேலும்....