சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…..

நூல்:    ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? ஆசிரியர் :     ப.திருமாவேலன்                               வெளியீடு :     நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன்                                                              பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னனை – 600005. தொலைபேசி: 044 – 28482818 மின்னஞ்சல்:  natrinaipathippagam@gmail.com கிடைக்குமிடம் :   பெரியார் புத்தக நிலையம், சென்னை – 600007. போன் : 044 – 2661 8163 பக்கம் :  382         விலை:  ரூ.300/-   நான் யார்? என்ன சொல்கிறார்கள் இவர்கள்? பெரியார் சமூக […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?(29)

சூரியன் நதியில் மூழ்க முடியுமா? வித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, அவரிடம் விண்ணில் பறக்கக்கூடிய நகரமும், பகைவரால் மரணம் ஏற்படாதவாறும், யாராலும் வெல்ல முடியாதவாறும் வரங்கள் பெற்றான். அந்தப் பறக்கும் நகரத்தின் உதவியால் எங்கும் பறந்து சென்று வந்த சுகேசி ஒரு சமயம் மகதநாட்டுக் காடுகளில் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டு தரிசித்தான். அவர்களை வணங்கி இகபர […]

மேலும்....

(இயக்க வரலாறான தன்வரலாறு – 211)

உயிருக்குக் குறிவைக்கப்பட்ட மம்சாபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது! 01.08.1984 அன்று காயிதே மில்லத் சொற்பொழிவு மன்றத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற காயிதே மில்லத் அவர்கள் பிறந்த நாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில் “மதக் கலவரங்களுக்கு வித்திடுகின்றனர் காந்தியைக் கொன்ற ‘கோட்சே’ பரம்பரையினர். எனவே, தமிழர் இனமான உணர்வோடு ஒன்றுபட்டு அந்த விஷப் பூண்டுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’’ என்று கூறினேன். விழாவில், தி.மு.க தலைவர் கலைஞர், மதுரை ஆதினகர்த்தர் ஆகியோரும் […]

மேலும்....

இரட்டையர்கள்

உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது. 1887-ஆம் ஆண்டு அக்டோபர் 14 பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் ஏ.இராமசாமி முதலியார் அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராகவிருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் டாக்டர் ஏ.லெட்சுமணசாமி […]

மேலும்....