அருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா!
– பண்பாளன் பிழைப்பு தேடி சென்னை நோக்கி வருபவர்கள், பெற்ற பிள்ளைகளாலும், உறவினர்களாலும் விரட்டி யடிக்கப் பட்டவர்கள், மனநலம் பாதித்து ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்கள் என்று சென்னை நகரில் இப்படி அனாதைகளாக சாலை யோரங்களில் எண்ணற்றோரை பார்க்கிறோம். விபத்தோ, உடல்நலம் குன்றியோ, குடிப் பழக்கத்தாலோ இவர்கள் இறந்து அனாதைப் பிணங்களாக கிடப்பதையும் பார்க்கிறோம். அதுபோன்ற அனாதை பிணங்களை அன்னையாக இருந்து எல்லா சடங்குகளையும் செய்து அடக்கம் செய்து வருகிறார் ஆனந்தி அம்மா! 2000ஆம் ஆண்டிலிருந்து இன்று […]
மேலும்....