முகநூல் பேசுகிறது

விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோவிலில் வழிபட உரிமை இல்லை. – தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை!#புலித்தோலை போத்திகிட்டு சுத்திகிட்டிருக்கிற சிவபெருமானையும் கோவிலுக்குள்ள வுட்ராதீங்க ஆபீசர்ஸ்.. அதிஷா வினோ 5 டிசம்பர் 2012, இரவு 9:57 மணி சென்னையில் இருந்து கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்-ரெயில்கள் மின்சார வசதி குடிநீர் வசதி சாலை வசதிகள் போன்றவைகளை செய்து தர வக்கில்லை… இதுமட்டும் உடனே நிறைவேற்றப்படும். […]

மேலும்....

தி.மு.க.வின் வாக்களிப்பு நியாயமானது

கேள்வி : தமிழக முதல்வர் தற்பொழுது பல திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவ்வப்பொழுது அறிவித்து வருகிறார். இந்தப் போக்கு நீடிக்குமாகில் சட்டமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிப்பது என்பது அர்த்தமற்றதாகி விடாதா?_ எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர் பதில் : ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு நிதியமைச்சர் படித்து, பல மானியக் கோரிக்கைகளில் ஏற்கப்பட்டதை நாள் ஒரு அறிவிப்பாக அறிவித்து சட்டமன்ற வரலாற்றில் ஒரு புரட்சி செய்து வருகிறார் நம் முதல்வர்! சமர்பித்ததைத்தான் கூறுகிறார். இனி சமர்ப்பிக்கப்போவதை அல்ல! கேள்வி […]

மேலும்....

காதல் திருமணங்கள ஊக்குவிப்போம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் சுருக்கம்: மனிதத் தன்மைக்கு விரோதமான ஜாதி என்னும் பிறவி பேதத்தை  முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக தமிழ்ப்பெருங்குடி மக்கள்  வாழ வேண்டும். தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப் பட்டோர் – பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை […]

மேலும்....

உலகம் அழியப்போகுதா?

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதவாதிகள் கிளப்பும் பீதி மீண்டும் கிளப்பப் பட்டிருக்கிறது. 2000 ஆண்டு பிறந்தால் உலகம் அழிந்துவிடும் என்று 1990களில் இப்படித்தான் பீதி ஏற்படுத்தினார்கள். அந்த மூடநம்பிக்கை தகர்க்கப்பட்டு 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மீண்டும் இந்த டிசம்பர் 21ஆம் நாள் உலகம் அழிந்துவிடும் என்று கிளப்பிவிட்டுருக்கிறார்கள். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் மாயன் நாட்காட்டியாம். அந்த நாட்காட்டி அந்த நாளோடு முடிகிறதாம். எனவே, அதற்கு அடுத்த நாள் உலகம் இருக்காதாம். மாயன்கள் இப்போது […]

மேலும்....

ஜாதியை ஒழிக்க கை கோர்ப்போம்!

அறைகூவல் விடுத்த தருமபுரி மாநாடு!!

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமே  ஜாதிகள் ஒழிந்த சமூகநீதியில் கட்டப்பட்டது தான். தனது இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஜாதி இழிவைப் போக்கவே அவரது முழக்கம் ஓயாமல் ஒழித்தது.அந்தத் தலைவன் உழைத்த மண்ணில் அரசியல் வளர்க்க சிலர் ஜாதிவெறியைத் தூண்டும் அவலம் நிகழ்ந்துள் ளது. தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட அந்தத்தீயை அணைக்க பெரியார் தொடங்கிய  திராவிடர் கழகம் களம் இறங்கியது.

மேலும்....