பயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு!

  – க.காசிநாதன்   வாட்ஸ்ஆப் விபரீதங்கள் தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வாட்ஸ்ஆப் அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு (WhatsAppitis) என்ற பிரச்சினை ஏற்படுகிறது என்று சமீபத்தில்  கண்டுபிடித்திருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது கட்டை விரல் எலும்புகள், நரம்புகள் மற்றும் சவ்வுப் பகுதியில் வலி, வீக்கம், எலும்புத் தேய்மானம், விரல்களை இணைக்கின்ற இணைப்பில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. கைகளில் ஏற்படும் அழற்சியே வாட்ஸ்ஆபிடிஸ் என்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் வாட்ஸ்ஆபிடிஸ் அதிகரித்து […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே:       அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விதிகளின்படிதான் நடந்துள்ளது என்றும் தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் அவரும் ஒருவர் என்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?           – -அ.மாணிக்கம், வந்தவாசி ப:           புகார் கூறியுள்ளது பற்றி விசாரணையில் ஒன்றுமில்லை என்றாகியது என்றும், புகார் சொல்லப்பட்டவர் அல்லாத மற்ற 2 பேர்களில் ஒருவரைத் தேர்வு செய்யாது, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரைத் தேர்வு செய்தது ஏன்? அதை ஆளுநர் விளக்குவாரா? மற்ற இருவரைவிட எத்தகுதியில் இவர் […]

மேலும்....

வாசகர் மடல்

  மார்ச் 16-31, 2018 உண்மைஇதழில் வெளிவந்த சிறப்பான கருத்துகள் பாராட்டத்தக்கதாய் உள்ளது. நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் நினைவேந்தலும், தமிழர்களின் வேளாண்மைக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு மறுப்பதும் ஏன் என ஆசிரியர் கி.வீரமணி சுட்டிக் காட்டுவதும், இது பெரியார் மண்; எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி என மஞ்சை வசந்தன் தந்த எழுத்தோவியமும், உடுமலை வடிவேலுவின் கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணலும் – அருமையோ அருமை. மேலும் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

  நூல்: பெரியார் என்னும் இயக்கம் ஆசிரியர்: தா.பாண்டியன் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098. தொலைபேசி: 044-26251968, 26258410,26241288 பக்கங்கள்: 92, விலை: ரூ.80/-    [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மூத்த, முதிர்ந்த தலைவர்களில் ஒருவர் தோழர் தா.பாண்டியன் எம்.ஏ., பி.எல். சிறந்த சிந்தனையாளர்; ஆற்றல்மிகு எழுத்தாளர் – கேட்டார் பிணிக்கும் சொற்பொழிவாளர். எல்லாவற்றையும்விட உள்ளொன்று வைத்துப் புறமொன்று […]

மேலும்....

குடியரசு தரும் அரிய தகவல்கள் – 12

திருவண்ணாமலையில்  பார்ப்பன ஆட்சி   திருண்ணாமலையில் திராவிடன் ஆசிரியர் ஸ்ரீ ஜே.எஸ்.கண்ணப்பர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய 7.2.1927 திங்கட்கிழமை காலையில் சென்றார். அதுசமயம் ஸ்ரீமான்கள் தாலுகா போர்டு வைஸ் பிரசிடெண்டு ராமசந்திர செட்டியார், செங்கம் கோவாப்ரடிவ் சொசைட்டி காரியதரிசி வரதராஜுலு ரெட்டியார், வேலூர் பண்டிதர் துரைசாமி முதலியார், திண்டுக்கல் சங்கரப்ப நாயக்கர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபால் பிள்ளை, பிராசிடிஷன் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாச முதலியார், நரசிம்மலு நாயுடு மற்றும் பலரும் சுவாமி தரிசனத்திற்குச் சென்றார்கள். இது […]

மேலும்....