செய்திக்கூடை
19 ஆண்டுகளுக்குப் பிறகு, அய்.நா. பாதுகாப்பு சபையின் 2 ஆண்டுகள் தற்காலிக உறுப்பினர் பதவியில் இந்த ஆண்டு ஆகஸ்ட், 2012 நவம்பர் மாதங்களில் இந்தியா தலைமை ஏற்க உள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் முன்னுரிமை அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கிராம நிருவாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வுகள் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் […]
மேலும்....