இவர் பகுத்தறிவாளர்

பெயர் : ராண்டி நியூமேன் (Randy Newman) பிறப்பு : 28/11/1943 துறை : ராண்டி நியூமேன் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர், பாடலாசிரியர். சாதனை தனிப்பாடல்கள் கொண்ட இசைப்பேழைகள், திரைப்பட இசை அமைப்பு, மேடைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட  இசைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர் எனப் பாராட்டப்பட்டவர். பெற்ற விருதுகள் ஆஸ்கார், பாப்டா, கிராமி, எம்மி உள்ளிட்ட உலகின் இசைத் திறமைக்கான முதன்மை விருதுகள் அனைத்தையும் பெற்றுள்ளார். சிறப்பு ராண்டி நியூமேன் சிறு வயது […]

மேலும்....

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

தோழியர் தேவை (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை) வயது 24, B.A படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 15,000/_ பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 29, B.Sc  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 13,751/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : யூகத்தின் அடிப்படையிலேயே, ஊழல் செய்துவிட்டதாகக் கூப்பாடு போடும் பார்ப்பனீயம், கடவுள், மதம், யாகம், பூஜை, பரிகாரம் என்று கோடானு கோடி ரூபாய்களைக் காலங்காலமாகப் பாழடித்துக் கொண்டிருப்பதை, பெரியார் தவிர வேறு தலைவர்கள் யாராவது (இந்திய அளவில்) கண்டித்ததுண்டா?– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர் பதில் : பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்ற பெரியார் கூற்று எவ்வளவு சரி என்பதற்கு அவர்கள் கணிப்பே சரியான சான்றாகும்! கேள்வி : திராவிடர் கழகத்தினர் பிள்ளையாரை […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்           : தொப்பம்பட்டிஆசிரியர்   : உடுமலை வடிவேல்வெளியீடு : அழகி பதிப்பகம், 2/701, சிறீலட்சுமி நாராயண நகர், ரங்க சமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி அஞ்சல், பொள்ளாச்சி- 642 006. பக்கங்கள்: 96 விலை: ரூ. 50/- சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு, விதி என்ற மடமைகளைத் தகர்த்தெறிந்து மறுமலர்ச்சி பெற்ற சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் நூலாசிரியர். படிப்பதற்கு நேரம் கிடைக்காத பரபரப்பான கணினி உலகிற்கேற்ற வகையில் புதுக்கவிதையில் ஒரு புதினத்தைப் படைத்து, படிப்பார்வலர்களின் நேரத்தினை மிச்சப்படுத்தியுள்ளார். பிரபஞ்சத் தோற்றத்தினை இனிய, எளிய […]

மேலும்....

வலைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

இன்று கணினியும் இணைய தளமும் இல்லையென்றால் உலகமே இயங்காது என்ற அளவிற்கு அவற்றின் பயன்பாடு மனித வாழ்வோடு இணைந்துவிட்டது. நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு கணினியின் அறிமுகம் சற்று குறைவுதான். ஆனால், அவர்களின் குழந்தைகள் LKG வகுப்பிலேயே கணினியை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். எந்த அறிவியல் கருவிக்கும் உள்ளதைப் போலவே கணினிக்கும் நல்ல மற்றும் கெட்ட பக்கங்கள் உண்டு. அதாவது, அதைப் பயன்படுத்துபவர்களும் பயன்பாட்டைத் தருபவர்களும் கொண்டுள்ள நோக்கத்தைப் பொறுத்து அது அமையும். இன்று நன்றாகப் படிக்க வேண்டு-மென்றால் கணினி […]

மேலும்....