செய்திக்கூடை

போபால் விஷவாயு வழக்கில் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சி.பி. அய்க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் இருதய நோய் மருத்துவ நிறுவன மருத்துவர்கள் செயற்கை இருதயம் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர். போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை அழிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்தியரின் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூலின் பெயர்    :    கனவு இல்லம் ஆசிரியர்          :    சா. நடராசன் வெளியீடு         :    ஜீயே பப்ளிகேசன்ஸ், 352, திருவல்லிக்கேணி                  நெடுஞ்சாலை, சென்னை\600 005. பக்கங்கள்         :    240 விலை             :    ரூ.140/- பகுத்தறிவுச் சிந்தனையாளரான இந்நூலாசிரியர் சா. நடராசன் கட்டடக்கலை வல்லுநர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இயங்கிவரும் இவர் ஒவ்வொருவருக்கும் உள்ள வீடு கட்டும் கனவை நனவாக்க சிறந்த ஆலோசனைகளை இந்நூலில் வழங்கியுள்ளார். […]

மேலும்....

இயக்குநர் பாலாவுக்கு… ஏன் இந்த தடுமாற்றம்?

சமீப காலமா ஆன்மிகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அதுக்கு காரணம் ரெண்டு சம்பவம்: ஒரு கோயில்ல சூட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது. அதுல ஒரு இடத்துல சாமி, எங்க அக்காவுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு ஒரு சின்னப் பையன் எழுதியிருந்தான். இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா? இன்னொரு சம்பவம்: நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல சுமங்கலிகள் அய்ம்பது பேரு சேர்ந்து என் தாலியைக் […]

மேலும்....

புதுப்பாக்கள்

தடியும் தாடியும்   முட்டுக் கொடுக்கும் முதியோர் தடி பொய் புளுகுகளை எட்டித் தள்ளும் பெரியார் தடி! முதுமையைக் காட்டும் முதியோர் தாடி நூற்றாண்டுகள் கடந்தும் சிந்திக்கத் தூண்டும் பெரியார் தாடி!  அந்தக் குழந்தை சிரிப்பை நிறுத்தவில்லை நிழற்படம்  மகிழ்ச்சியில் அவன் அனுதாபத்தில் நாம் நடைபாதைவாசி!  நீர்ப்பந்தல் வைத்தவர்க்கு தீர்ந்தது தாகம் தேர்தல் வெற்றி!  தேக்கியவன் தரமாட்டான் காய்ந்தவன் விடமாட்டான் காவிரி – முசிறி மலர்மன்னன்   எல்லாவற்றையும்   பணக்கார அப்பன் ஜாதி வெறியன் தீவட்டித் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

மறைந்த விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்கள், இந்த இரயில்வே நிருவாகம்பற்றிக் குறிப்பிடுகையில் SIR என்பதைச் சீரங்கம் அய்யங்கார் ரயில்வே என்று கூறுவார். இன்றும் அந்த இரயில்வே போர்டு தங்களது சுபாவத்தை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கிறோம். இவற்றை எல்லாம் நாங்கள் சொன்னால் எங்களை வகுப்புவாதிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள்.  இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் பாஞ்சாலசிங்கம் லாலா லஜபதிராய் சொன்னார்:   தென்னாட்டில் சில விசித்திரமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் தங்களுடைய வகுப்புவாதத்தை விட்டுக் கொடுக்காமல் மற்றவர்களைப் பார்த்து வகுப்புவாதிகள் […]

மேலும்....