செய்திக்கூடை
போபால் விஷவாயு வழக்கில் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சி.பி. அய்க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் இருதய நோய் மருத்துவ நிறுவன மருத்துவர்கள் செயற்கை இருதயம் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர். போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை அழிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்தியரின் […]
மேலும்....