மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [36]

சிறுநீரகங்களும்  நோய்த் தொற்றும் (KIDNEYS & INFECTIONS) சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளாகும். இவை ஒரு தொழிற்சாலைக்கு நிகரான பணிகளை நம் உடலில் செய்கிறது என்றால் மிகையாகாது. நம் உடலில் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் போன்றவை எப்படி 24 மணி நேரமும் தொடர்ச்சியாக, ஓய்வின்றி இயங்குகின்றனவோ, அதேபோல் உழைக்கும் உறுப்புகள்தாம் சிறுநீரகங்கள். சிறுநீர் பிரிப்பு என்கிற செயலைச் செய்வது மட்டுமன்றி, மேலும் பல செயல்பாடுகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. நம் உடலில் உள்ள நீர்மங்களை […]

மேலும்....

பொருளாதாரம்

இந்திய வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த 28 பேர்… 1.            விஜய் மல்லையா 2.            மெஹூல் ஷோக்சி 3.            நீரவ் மோடி 4.            புருஷ்பேஷ் வைத்யா 5.            நிஷான் மோடி 6.            ஆஷிஸ் ஸோபன்புத்ர 7.            சன்னி காலரா 8.            சஞ்சய் காலரா 9.            ஆர்த்தி காலரா 10.         வருஷா காலரா 11.         சுதிர் காலரா 12.         ஜிதின் மேத்தா 13.         உமேஷ் பாரிக் 14.         கமலேஷ் பாரிக் 15.         நீலேஷ் பாரிக் 16.         விநய் மித்தல் 17.         […]

மேலும்....

சிறுகதை : நன்றி சொல்வோம்!

ஆறு.கலைச்செல்வன் பசி! உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்றுதான் பசி. பசிக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுதான் பசி. பசிக்கு ஒரே மருந்து உணவுதான். அது கிடைக்காமல் பசியால் நாள்தோறும் மடிவோர் பலர். புல், பூண்டு உள்பட அனைத்து உயிர்களுக்கும் தேவை உணவு. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்றார் வள்ளலார். “பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்’’ என்பதிலிருந்து மனிதனுக்கு பசி எடுத்தால் நற்குணங்கள் எல்லாமே பறந்தோடி விடும் என்பது […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : விறகு தூக்கிய கையால் பதக்கம் வென்ற பெண்!

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயர் வருமா? வராதா? என நாம் ஆவலாகப் பார்த்துக்கொண்டு இருக்கையில், எதிர்பார்த்தவர்களைவிட எதிர்பாராத ஒருவர், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு என்னும் பெண் வெள்ளிப் பதக்கத்தை வென்று, இந்தியாவின் பதக்க வெற்றியைத் துவக்கி வைத்தார். கடந்த காலங்களின் தோல்விகளை, அவமானங்களை, ஏமாற்றங்களை தன் தோள்மீது சுமந்து கொண்டுதான் மீராபாயின் கைகள் அந்த 202 கிலோ பளுவைக் கூடுதலாகத் தூக்கி நம்மை அகம் மகிழச் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : 17 வயதிலேயே தளபதி மு.க.ஸ்டாலின் சாதனை

ஓர் அற்புதச் செய்தி முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் தமிழினத் தலைவர் கலைஞர் கழகத்தவருக்கு அரணாகவும், கழகத்தவர் குடும்பத்தினருக்குத் தாயாகவும், தந்தையாகவும், குடும்பத் தலைவராகவே தாம் வாழ்ந்த நாள்களில் திகழ்ந்தார். அந்த அன்புத் தலைவர் மறைந்தபோது அய்யோ, தமிழ்ப்பால் ஊட்டிய தகைமைசான்ற தலைவர் இல்லையே! என்று வேதனைக் கடலில் மூழ்கினர். ஆனால், காலம் அவ்வாறெல்லாம் நம்மைக் கைவிட்டு விடவில்லை. தம் அருமை மகன் தளபதி ஸ்டாலினை தன்னைத் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட விட்டுச் சென்றார். தளபதி நினைத்திருந்தால் தள்ளாடிக் […]

மேலும்....