பொருளாதாரம்

ஆகஸ்ட் 16-31,2021

இந்திய வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த 28 பேர்…

1.            விஜய் மல்லையா

2.            மெஹூல் ஷோக்சி

3.            நீரவ் மோடி

4.            புருஷ்பேஷ் வைத்யா

5.            நிஷான் மோடி

6.            ஆஷிஸ் ஸோபன்புத்ர

7.            சன்னி காலரா

8.            சஞ்சய் காலரா

9.            ஆர்த்தி காலரா

10.         வருஷா காலரா

11.         சுதிர் காலரா

12.         ஜிதின் மேத்தா

13.         உமேஷ் பாரிக்

14.         கமலேஷ் பாரிக்

15.         நீலேஷ் பாரிக்

16.         விநய் மித்தல்

17.         ஏகலவ்ய கர்க்

18.         ஜேத்தன் ஜயந்திலால்

19.         நிதின் ஜயந்திலால்

20.         தீப்தி ஜேதன்

21.         சாவியா சேட்

22.         ராஜீவ் கோயல்

23.         அல்கா கோயால்

24.         லலித் மோடி

25.         ரிதேஷ் ஜைன்

26.         ஹிதேஷ் நாகேந்த்ர பாய் படேல்

27.         மயூரிபென் படேல்

28.         ஆஷிஷ் சுரேஷ் பாய்

இவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம்  ரூபாய் 10,000,000,000,000/_- (பத்து லட்சம் கோடி)

இந்த லிஸ்டில் :

பாகிஸ்தானியர் யாருமில்லை!

முஸ்லிம்கள் யாருமில்லை!

காலிஸ்தானி யாருமில்லை!

சீக்கியர் யாருமில்லை!

அர்பன் நக்ஸல்கள் யாருமில்லை!

– OBC / SC / ST  யாருமில்லை!

விஜய் மல்லையா நீங்கலாக மற்ற அனைவரும் குஜராத்திகளே! இன்று பெகாஸஸ் மூலம் ஒட்டுக் கேட்ட ஈனச் செயலுக்குக் காரணமானவர்களும் குஜராத்தைச் சேர்ந்த உயர்ஜாதி இந்துக்களே! மக்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்கும் நேரம் வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *