எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (82) :பாரதியின் ஆரிய இனப்பற்று!
நேயன் ஆர்.எஸ்.எஸின் முதன்மை இலக்கு ஆரிய இனத்தை ஆதிக்க இனமாகவும், உயர்நிலை வர்ணமாகவும் வைத்து, மற்றவர்களை அவர்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பதாகும். ஆரியர்கள் தவிர மற்றவர்கள் விலங்குகளுக்குச் சமமானவர்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த கர்த்தா கோல்வால்கர், “நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். […]
மேலும்....