உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? செப்டம்பர் 16-30

திராவிடர் கழகக் கொடியையும்,தந்தை பெரியாரின் உருவத்தையும் முதலில் காட்டிவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் தனது நாடகத்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா தொடங்குவார் என்பதும்,அந்தக் காட்சியில் வளமார் திராவிடம் வாழ்ந்த கதை கேளடா என்ற பாடல் பாடப்படும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

***

தந்தை பெரியார் பற்றி எம்.ஆர்.ராதா கூறியது :-

பெரியார்,பணத்துக்காகவோ புகழுக்காகவோ சேவை செய்ய வந்தவர் இல்லை;அவர் சேவையை  சேவைக்காகவே செய்தவர்.அதனால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் தாக்குப் பிடித்து அவரால் இமயம் போல நிற்க முடிந்தது.

(செப் 17: நடிகவேள் எம்.ஆர்.ராதா மறைந்த நாள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *