அறிவுச் சுடர் – ஆறு. கலைச்செல்வன்
தனியார் பள்ளி ஒன்றில் மிகக்குறைந்த ஊதியத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இளைஞன் சேதுபதிக்கு நகர வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் “நெடிய ஓட்ட நாயகன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் மட்டுமல்லாமல் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. பலத்த கைத்தட்டலுக்கிடையே அவற்றை வழங்கியபின் நகர வணிகர் சங்கத் தலைவர் பழநி அவர்கள் நெடிய ஓட்ட நாயகன் பட்டம் பெற்ற சேதுபதியைப் பாராட்டிப் பேசினார். “இங்கே நெடிய ஓட்ட நாயகன் என்னும் பட்டத்தைப் பெற்ற […]
மேலும்....