ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் தாய்த்தமிழை இகழும் ‘தர்ப்பைக்’ கூட்டம் “தமிழென்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்” என்பது புரட்சிக்கவிஞரின் கவிதைக் கூற்று. பகை ஆரியத்துக்கோ பைந்தமிழ் என்றாலே ஓர் இழிவுப் பொருள். வழக்கிழந்த வடமொழியே இழக்க விரும்பாத ஓர் உயிர்ப்பொருள்! போலியாகத் தமிழைப் புகழ்வதெல்லாம் பிழைப்புக்காகவே! இதற்குச் சான்று பகரும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் இவை: 1. (அ) ஒரு மாலை நேர பூஜை வேளையில் கும்பகோணம் சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சி […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் பெரியாரியம் இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் இந்துத்துவ மூலவர்கள் 1. இந்து மகாசபை மூலவரான மூஞ்சே என்பவர் வன்முறையில் நம்பிக்கையுள்ள ஓர் இந்துமத வெறியர். இந்து மகாசபையை எப்படி நடத்தவேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியைக் கண்டு ராணுவ ஆலோசனை பெற்றவர். பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்துமத எதிரிகளைப் போராடி வீழ்த்த முடியும் என்று கூறியவர். இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது 1944இல் தந்தை பெரியாரைத் திருச்சியில் சந்தித்து (29.9.1944) உரையாடியதும் உண்டு. 2. “ஃபிரன்ட் லைன்’’ (Front […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் [தஞ்சை மருதவாணன் அவர்கள், பகுத்தறிவாளர்; கழகத்தின் அடிநாள் ஆய்வாளர்; ஒளிமுத்து, சீரிய சிந்தனையாளர். அவரது கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி] – (ஆசிரியர்) பெரியாரியம் என்பது அனாரியம் பெரியாரியம் என்பது அனாரியம். பகுத்தறிவைத் தீய்க்கும் பழமைக் கோட்டைகளை இடித்துத் தகர்க்க வந்த நிலச்சமன் பொறி (Bull Dozer); திராவிடத்தில் ஊடுருவிய ஆரிய நஞ்சினை அகற்றும் திறன் வாய்ந்த அருமருந்து. இந்துத்துவத்தை நீற்றுவதற்கு வந்துதித்த வெந்தழல். இத்தகு பெரியாரியத்தின் மூலவராம் தந்தை பெரியார் என்பவர் யார்? […]

மேலும்....

சிந்தனைக் கட்டுரை : பெரியாரும் உலக எழுத்தறிவு நாளும்

முனைவர் வா.நேரு உலக அளவில் எழுத்தறிவு நாள் (The World Literacy Day) என்று செப்டம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1965-இல் ஈரான் நாட்டில் உள்ள டெக்ரான் நகரில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது. அங்கு கல்லாமையைப் பற்றிக் கவலை கொண்டு, அதற்கென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து கல்லாமையை உலக அளவில் நீக்கவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உலக அளவில் பேச வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதை யுனெஸ்கோ நிறுவனத்திற்கு அனுப்பி-யிருக்கிறார்கள். […]

மேலும்....

செஞ்சி ப.க. மாநாடு

செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை செஞ்சியில் 19.6.2022 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய நிறைவுரையிலிருந்து… தந்தை பெரியார் அவர்கள் உரையைத் தொடங்கும்பொழுதும், கடைசியாக உரையை முடிக்கும்பொழுதும், “நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்!’’ என்று சொல்வார். இப்படிச் சொல்கிற தலைவர் உலகத்தில் வேறு எங்காவது உண்டா? நான் சொல்வதை நம்பாதீர்கள்; என் அறிவுக்குச் சரி என்று பட்டதைச் சொன்னேன்; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் […]

மேலும்....