பாரத பாத்திரங்கள் (4)

சு.அறிவுக்கரசு     பீஷ்மன் பீஷ்ம பிதாமகன் என்பார்கள். கங்கையைக் கட்டிக் கொண்டானாம் மன்னன் சந்தனு. எட்டுப் பிள்ளைகளாம். கங்கை நதி பிள்ளைகள் பெற்றிருக்கிறது. அறிவியலுக்கு அடிப்படையான இந்து மதத்தில்! எல்லாப் பிள்ளைகளையும் தாய்தான் வளர்ப்பாளாம். எட்டாவது பிள்ளை தேவவிரதன். மன்னன் மகனுக்குத் தேவையான கல்வி, பயிற்சிகளை அளித்தாள். அறிவும், வீரமும் பெற்றவனாகத் தந்தையிடம் அனுப்பி வைத்தாள் தாய். சந்தனு அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிப் பக்கத்தில் வைத்துக் கொண்டான். அத்தோடு தன் கடமை முடிந்ததைப் போல […]

மேலும்....

குழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

  இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமல் போகின்றன என்பது அதிர்ச்சித் தகவல். தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் குழந்தைகளை உடல் உறுப்பு திருட்டுகளுக்கும் புது மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை எலிகளாகவும் பயன்படுத்தப்படும் அபாயங்களும் உண்டு!  முடிவு மரணம்தான்! கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் 14 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலும்....

“இராமாயணம் – இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )

இனியன்     சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் “இராமாயணம் -_ இராமன் _ இராமராஜ்ஜியம்’’ என்னும் தலைப்பில் 10.05.2018 அன்று மாலை நேரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுவைமிகு சொற்பொழிவு நிகழ்த்தினார். மூன்றாம் நாள் சொற்பொழிவு (10.05.2018) ஏற்கனவே 23, 27.03.2018 ஆகிய இரண்டு நாட்களில் இதே தலைப்பில் ஆசிரியர் அவர்களால் சிறப்புடன் சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் சொற்பொழிவை 10.05.2018 அன்று ஆசிரியர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

  பா.ஜ.க பாசிசத்தை வீழ்த்த மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் ஒன்றுபட வேண்டும்       கே:              அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். படிப்பில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு திணிக்க முயல்வது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல் அல்லவா?                         – சீ. லட்சுமிபதி, தாம்பரம் ப:                   அதிலென்ன அய்யம்? நூற்றுக்கு நூறு உங்கள் கருத்து சரியானது! கே:              கர்நாடக தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?                         – கா.வெண்ணிலா, புதுக்கோட்டை ப:                   பா.ஜ.க.வின் […]

மேலும்....

வாசகர் மடல்

  மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ மே (16-31) இதழ் மிகப் பொலிவோடு இருந்தது. “பகுத்தறிவு இயக்கம் ஏன்?’’ என்ற தந்தை பெரியாரின் கட்டுரை என்னுள் இருந்த பல அய்யங்களை தீர்த்தது. கணியூரில் மிகச் சிறப்பாய் நடந்து முடிந்த திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு செல்லவில்லையே என்ற ஏக்கத்தை திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் மாநாடு குறித்த கட்டுரை தீர்த்தது. “மீண்டும் கணியூர் வருவேன்!’’ என்ற தலையங்கம் உணர்வு பூர்வமாக இருந்தது.  சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் […]

மேலும்....