சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

இன்னொரு இராவண காவியம் நூல்: அசுரன்ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்,  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்.வெளியீடு: மஞ்சுள் பப்ளிசிங் அவுஸ் பிரைவேட் லிமிடெட்,7/32, தரைதளம், அன்சாரி சாலை, டார்யகஞ், புதுடெல்லி – 110 002, இந்தியா. பக்கங்கள்: 666   விலை: ரூ.395/- இதிகாசங்களும், புராணங்களும் பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுவரும் வேளையில், இன ரீதியான அந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையை ஆற்றவேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய அசுரன் நூலுக்கு முனைவர் அவ்வை து.நடராசன் அவர்கள் வழங்கிய முன்னுரை இந்நூலின் சிறப்பினை […]

மேலும்....

நாடகம் ஆரம்பம்

தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு பல முறை உடைமாற்றுவதும், அந்தந்த பகுதிக்கேற்ற தொப்பிகள், உடைகள், வண்ணங்கள் பூசிக் கொண்டு தோன்றி, அடிப்படையே இல்லாத உணர்ச்சிப்பூர்வ வசனங்களாகப் பேசி வென்றுவிட்ட மோடியின் நாடகம் அடுத்த காட்சிக்குச் சென்றுள்ளது. காட்சியின் திரைவிலகியதும், நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜபார்ட் மோடி. முதல் அடி வைப்பதற்குள் கீழே விழுகிறார். ஏதும் சறுக்கிவிட்டதா என்று எல்லோரும் பதற்றத்துடன் பார்க்க, நாடாளுமன்றப் படிகளை விழுந்து வணங்குகிறார் மோடி. அத்தனை கேமராக்களும் சுற்றி சுற்றிப் படமெடுக்க, […]

மேலும்....

வலைக்குத் தப்பிய மாநிலங்கள்!

  மோடி அலை என்பது ஒரு மாயைதான். பெருமுதலாளிகள் இதுவரை மன்மோகன் சிங் அவர்களைப் பயன்படுத்தினார்கள். பயன்படுத்தியாகி விட்டது, தற்போது மோடியைப் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியின் தவறான அரசியல் முடிவுகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசிப் பெருக்கம் போன்றன மக்களை வேறு ஒரு கட்சியைத் தேர்தெடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டன. ஆளும் கட்சியின் மீது கோபத்தில் இருக்கும் வட இந்திய மக்களை ஜாதி, மத ரீதியாக எளிதாகப்பிரிக்க முடிந்தது. உடனிருந்த மாநிலக் […]

மேலும்....

ஆயிரமாயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்!

 

தந்தை பெரியார் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு, பிறந்தது முதல் திராவிடர் கழகத்தவர். பிஞ்சுப் பருவத்திலிருந்தே இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டு போராட்டங்களில் பங்கேற்றவர்.

புதுமைச் சிந்தனையும், எழுத்தாற்றலும் மிக்கவர். இதழியல் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். 2003-ஆம் ஆண்டு முதல் உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்குப் பொறுப்பேற்றார்.

மேலும்....