அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்

  நவீன திறன்பேசிகள், குளிகைகள், கையடக்கக் கணினிகள் இன்று பெருகிப் போயுள்ளன. பகலெல்லாம் கட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் அலைந்தாலும், இரவிலும் அவற்றை அணைத்தே பலர் உறங்குகின்றனர். படுக்கைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கமும் இருக்கிறது. குறுஞ்செய்திக்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நினைவுறுத்தலுக்காகவோ அடிக்கடி ஒளியைப் பாய்ச்சும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆய்வு. இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு […]

மேலும்....

சிலம்பனின் செல்வம்

புதுமை இலக்கியப் பூங்கா

சிலம்பனின் செல்வம்

– சத்தியவாணிமுத்து

தாத்தா! இதெல்லாம் என்ன தாத்தா? மாட்டுக்குக் கல்யாணமா? இவ்வளவு சோறு எதுக்குத் தாத்தா? ஏன் தளதளன்னு சத்தம் போடுது? இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுப் பாட்டனைத் திணற வைத்தான் குழந்தை ஆனந்தன்.

மேலும்....

108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருதினை மருத்துவர் பக்தவத்சலம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

அதே விழாவில் இன்னொரு அறிஞருக்கும் விருது வழங்கப்பட்டது.

மேலும்....

தேர்தல் பறிமுதல்

  இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் இல்லாமல் தடுக்க பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்தது. பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நாடு முழுவதும் 313 கோடியே 31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில்ரூ.153 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.25.67 கோடியும், தமிழகத்தில் ரூ.25.05 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.24.07 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராயம் இல்லாத மாநிலம் என்று ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில், ஒரு கோடி லிட்டர் கள்ளச்சாராயம் […]

மேலும்....

மாயமான மலேசிய விமானம்: (3)

கிடைக்காமலே போன
கறுப்புப் பெட்டி!

– ப.ரகுமான்

239 .பேருடன் மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்கு தலைமையேற்றுள்ள ஆஸ்திரேலியா, இந்தப் பணிக்காக அடுத்த 2 ஆண்டுகளில் தனது பட்ஜெட்டில் 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்குவதாக கடந்த மே 13ஆம் தேதி அறிவித்தது. அதாவது, குறைந்தது இன்னும் 2 ஆண்டுகளுக்காவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி தொடரும் என்பதுதான் இதில் உள்ள ஊகம். அமெரிக்காவும்கூட மலேசிய விமானத் தேடலுக்காக கணிசமான தொகையைச் செலவிட்டுள்ளது.

மேலும்....