எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (79) : பாரதியின் ஜாதி வெறி

நேயன் ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது குறித்து பாரதி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை நாம் இழந்ததனால். அறிவை அபிவிருத்தி செய்தல்; பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள், அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை (மனுதர்மத்தை) அஞ்சாது போதனை செய்தல் முதலியன பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையைப் பரிபாலித்தல் போன்ற க்ஷத்ரிய தர்மங்களையும், வியாபாரம், கைத்தொழில் போன்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்… இதுவே […]

மேலும்....

நூல் ஆய்வு : செயலூக்கி நூல்

முனைவர் வா.நேரு வைக்கம் போராட்டம் பற்றி எவரேனும் வினா எழுப்பினால், குழப்பமான கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய, அடையாளம் காட்ட வேண்டிய ஓர் அருமையான ஆய்வு நூலை எழுத்தாளர், ஆய்வாளர் பழ.அதியமான் அவர்கள்  ‘வைக்கம் போராட்டம்’ என்னும் தலைப்பில் கொடுத்திருக்கிறார். தனது  முன்னுரையில் பழ.அதியமான் அவர்கள் இந்த நூலுக்கான தேவையைக் குறிப்பிடுகிறார். ”வைக்கம், சேரன்மாதேவி போராட்டங்களின் ஊடாகவே பெரியார் சமூக சீர்திருத்த வீரர் என்று உணரப்பட்டு வரலாற்றில் நிலைத்தார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த  போராட்ட […]

மேலும்....

சாதனை நாயகர் : கலைஞர் ஒரு மானிடப் பற்றாளர்

முனைவர்  பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் திராவிட இயக்கமும் சரி, அதன் தளகர்த்தர் தந்தை பெரியாரும் சரி, கைக்கொண்ட கொள்கை மானிடப் பற்றை, மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. கொள்கை என்று  காண்கையில் ஜாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, ‘வரும் முன் காப்போம் திட்டம்’, பெண் உயர்வு ஆகியன எல்லாமே அந்தக் கோட்பாட்டினதுதான் என்பதை நன்கு ஆராய்ந்து நோக்கினால் உணரலாம். அந்த அடிச்சுவட்டில் வந்த அண்ணா குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும் ரூபாய்க்கு ஒரு படி என்று அன்று கனவாய் _ […]

மேலும்....

கவிதை

பெண்ணுரிமை நகையும் நட்டும் நன்கு சுமந்து செலவுக்குப் பணமும் செலவிட உரிமையும் பெற்று விடுவது பெண்ணுரிமை அல்ல!   உயர்வான கல்வி உடல்பலப் பயிற்சி தற்காக்கும் தகுதி தான்தேடும் பதவி வருவாய் செலவிற்கு வகையான உரிமை துணையாய் வந்தவர்க்கு இணையாகும் இணக்கம் தற்சார்பு உடைய முற்போக்கு வாழ்வு   பெறப்போகும் பிள்ளை வரப்போகும் வாய்ப்பு சிறப்பொடு செல்வம் தரப்படும் மதிப்பு முறைப்படி பெண்ணும் முழுமையாய்ப் பெறுதல்   பெண்ணுரிமை யாகும்! தன்னுரிமை யாகும்!     ஆணாதிக்கம் […]

மேலும்....

சிந்தனை : தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடம்

எஸ்.பூபாலன் ,திண்டிவனம்   ஆண்டாண்டுக்காலமாக மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த பாமர மக்கள் கல்வி _ வேலைவாய்ப்பை எட்டிப் பிடிக்க ஏதுவாக சமூகநீதிக் கொள்கையை தனது உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டு இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார். இதன் காரணமாக 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்‘ கண்டார் பெரியார். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விடுவதற்காகவும், சமூகநீதியை வென்றெடுக்கவும் […]

மேலும்....