அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (288)
என்னை இயக்கத்தில் ஈடுபடுத்திய அண்ணன் மறைவு! கி.வீரமணி திராவிடர் கழக இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளரான அருமையான இளைஞர், ஆற்றல்மிக்க பேச்சாளர், தோழர் தாராபுரம் நா.சேதுபதி எம்.ஏ., அவர்கள் கட்டுப்பாடு காத்த கழகக் காளை! கடைசியாக ஈரோடு மாநாட்டிலும் தலைவரை வழிமொழிந்தவர். அத்தகைய தோழர் 20.5.1998 அன்று அகால மரணம் அடைந்தார் என்பது வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தியாகும். இவ்வளவு சிறப்பான இளைஞர் தவறான மதுப் பழக்கத்திற்கு அடிமையானதன் தீய விளைவே இந்த திடீர் மரணம் என்று எண்ணுகிறபோது […]
மேலும்....