அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (288)

என்னை இயக்கத்தில் ஈடுபடுத்திய அண்ணன் மறைவு! கி.வீரமணி திராவிடர் கழக இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளரான அருமையான இளைஞர், ஆற்றல்மிக்க பேச்சாளர், தோழர் தாராபுரம் நா.சேதுபதி எம்.ஏ., அவர்கள் கட்டுப்பாடு காத்த கழகக் காளை! கடைசியாக ஈரோடு மாநாட்டிலும் தலைவரை வழிமொழிந்தவர். அத்தகைய தோழர் 20.5.1998 அன்று அகால மரணம் அடைந்தார் என்பது வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தியாகும். இவ்வளவு சிறப்பான இளைஞர் தவறான மதுப் பழக்கத்திற்கு அடிமையானதன் தீய விளைவே இந்த திடீர் மரணம் என்று எண்ணுகிறபோது […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (96)

மிகு இரத்த அழுத்தம் (HYPERTENSION) மரு.இரா.கவுதமன் பேறுகால மிகு இரத்த அழுத்தம் (Preeclampsia): பேறுகாலத்தில் திடீரென சில மகளிர்க்கு இரத்த அழுத்தம், எந்தக் காரணமும் இன்றி அதிகமாகிவிடும். பொதுவாகக் கருவுற்று, 20 வாரங்கள் கழிந்தாலும் இது ஏற்படலாம். பேறுகால கடைசி மூன்று மாதங்களில் (Trimester) இது ஏற்படக் கூடும். சில மகளிர்க்கு குழந்தை பிறந்த பின் ஏற்படலாம். “பேறுகால பின் மிகு இரத்த அழுத்தம்’’ (Post partum preeclampsia) என மருத்துவர் இதைக் குறிப்பிடுவர். நோயின் அறிகுறிகள்:  மிகு […]

மேலும்....

பகுத்தறிவு : தண்டவாளப் பேய்?

கோ.மு.சா. நடு இரவு சுமார் 12:00 மணிக்கு ஒரு பெண் தனியாக ரயில் தண்டவாளத்தில் (Railway Track) உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். அவள் யார்? இப்படிப்பட்ட இருட்டில் உட்கார்ந்து அழ வேண்டிய காரணம் என்ன? என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் தோன்றியது. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். அது, இளம் ஜோடி இருவர் பகல் 12:00 மணிக்கு தண்டவாளத்து மர நிழலில் (Railway Track) உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். (Train) ரயில் வேகமாக வந்தது. இவர்கள் இருவரும் எழுந்திருக்கும் முன் […]

மேலும்....

உலக மகளிர் நாள் – மார்ச் 8

பெண்ணே, பெண்ணே போராடு! முனைவர் வா.நேரு “பெண்ணே, பெண்ணே போராடு, பெரியார் கொள்கையின் துணையோடு” என்ற பாடல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நண்பர் “பெண்ணே, பெண்ணே போராடு  என்பது சரி, அது ஏன் “பெரியார் கொள்கையின் துணையோடு  என்று பாட வேண்டும்.?” என்று என்னிடம் கேட்டார்.” கருவறை தொடங்கி, இறக்கும் வரை பெண்களின் வாழ்க்கை என்பதே போராட்டம்-தான். அந்தப் போராட்டத்தில் அவர்களின் கைகளில் இருக்கும் ஆயுதம் போன்றது பெரியார் கொள்கை. தங்களைக் காக்கவும், தங்களுடைய உரிமையைப் […]

மேலும்....

உணவே மருந்து : கரும்புச் சாறு தரும் இயற்கைச் சத்து!

கோடைக்காலத்தில் மிகவும் தாகமாக இருந்தால், தீங்கு விளைவிக்கும் வேதிப்-பொருள்கள் கலந்த பானங்களை தவிர்த்து கரும்புச் சாறு குடித்துப் பாருங்கள். அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையைப் புதுப்பிக்கும் தன்மை உடையது. கரும்புச் சாறு அடிக்கடி பருகுவதால்  உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கழிவுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது. கரும்புச் சாறு நமது உடலுக்கு உடனடி […]

மேலும்....