அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (26)

ஆண் வயிற்றில்  உலக்கை பிறக்குமா? “பாரத யுத்தம் முடிந்தபின், துவாரகையில் கிருஷ்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் அரசாண்டான். கிருஷ்ணனுடைய குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகன், அந்தகர்கள், போஜகர்கள் என்று பல பெயர்கொண்ட யாதவ குமாரர்கள் வரம்பு கடந்த சுகத்தில் காலங்கழித்து வந்தார்கள். அவ்வாறு நடத்திய சுகவாழ்க்கையினால் அடக்கமும் ஒழுக்கமும் இழந்தார்கள். ஒரு நாள் சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தார்கள். அப்போது பெரியவர்களிடம் அலட்சியம் கொண்ட யாதவர்கள், ரிஷிகளைப் பரிகசிப்பதற்காகத் தங்களுக்குள் ஒருவனுக்கு பெண் வேஷம் போட்டு, முனிவர்களிடம் சென்று, “சாஸ்திரம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

நெருக்கடி நிலையை எதிர்த்து,  ஜனநாயகம் காத்தவர் கலைஞர்!       கே:                       அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடு எதைக் காட்டுகிறது? தீர்வு என்ன?                               – அ.செம்பருத்தி, திருச்சி                               ப:                          இது மிகப் பெரிய தலைக்குனிவு _ அனைவருக்கும். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பெயர் பெற்ற தமிழ்நாடு, துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, தேர்வு மறுகூட்டல், ஊழல் வரை எங்கெங்கும் லஞ்சம் _ ஊழல் என்ற நோய்களுக்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்துக் களைய வேண்டும். உயர்கல்வித்துறை […]

மேலும்....

என்றும் வாழ்வார் எங்கள் கலைஞர்!

    போராட்டமே வாழ்க்கையான ஈரோட்டு மாணவரே! “ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா?”என்று கேட்ட திருக்குவளை அறிவொளியே! எண்பது ஆண்டுகளுக்கு முன்பே நண்பரோடு இளம் வயதில் இந்தி எதிர்த்தாய்! தாண்டவாளத்தில் தலைவைத்து வண்டமிழை வாழவைத்தாய்! குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் பெண்ணொருவர் பாதுகாக்க மீண்டுவந்தாய்! திரைத் துறையில் சிகரமானாய்! இலக்கியத்தில் இமயமானாய்! அரசியலில் ஞானியானாய்! ஆற்றல்களின் ஊற்று ஆனாய்! ஆரியர் முன் அரிமா ஆனாய்! பெரியாரின் பிள்ளையானாய்! அண்ணாவின் தம்பியானாய்! ஆளுமையின் வடிவமானாய்! […]

மேலும்....

பாரதப் பாத்திரங்கள் (8)

பரசுராமன் சு.அறிவுக்கரசு   பார்ப்பனன் மற்ற ஜாதியரை வெறுப்பவன். அதிலும் அரசர்களாக இருக்கும் சத்திரியர்களைக் கூடுதலாக வெறுப்பவன். சத்திரியர்களையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்றவன். முயன்றவன். பார்ப்பனர் குருவாக இருந்தாலும் தட்சணை தருபவன் சத்திரியன். ஆலோசனை தருபவனாகப் பார்ப்பனர் இருந்தாலும் ஆட்சி நடத்துபவன் சத்திரியன். அடங்கிப் போக வேண்டியவர்கள் பார்ப்பனர்கள். வேதமோதவும் வேள்வி நடத்தவும் சத்திரியனின் உதவிதான் தேவை. பணத்திற்கும் அவனே. பாதுகாப்பிற்கும் அவனே. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் _ என்று […]

மேலும்....

நூல் மதிப்புரை

  நூல்:    ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? ஆசிரியர் : ப.திருமாவேலன் வெளியீடு : நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன்            பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னனை – 600005. பக்கம் :  382       விலை:  ரூ.300/- கிடைக்குமிடம் :                                   பெரியார் புத்தக நிலையம்                                   சென்னை – 600007. போன் :      044 – 2661 8163 “தீண்டாதாரின் முன்னேற்றம்தான் பிராமணரல்லாதார் முன்னேற்றம், தீண்டாதாரின் துன்பம்தான் பிராமணரல்லாதாரின் துன்பம்’’ என்று 1925ஆம் ஆண்டே  […]

மேலும்....