பெரியாரும் ஜீவாவும்

வழக்கறிஞர் இரா.அருணாசலம்     உயிர் இனங்களில்  உயர்வாகக் கருதப்படுவது மனித இனமே. அச்சிறப்பிற்குக் காரணம் மனிதன் பெற்றுள்ள சிந்திக்கும் ஆற்றல் தான்.ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தன் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு, உலகம் என பல்முனைப்புகளில் தன் சிந்தனைகளைச் செலுத்துவது இயல்பாகும். அவற்றுள் சமூகம் மற்றும் உலகம் பற்றிய சிந்தனை முனைப்போடு செயல்படுபவர்களே தலைவர்களாகப் பரிணமிக்க முடியும். அந்த வகையில் வந்த தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், தோழர் ப.ஜீவானந்தமும். சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்தில்தான் […]

மேலும்....

போற்றுதற்குரிய முதல் அய்.ஏ.எஸ். மாற்றுத்திறனாளி பெண்!

பண்பாளன்   உடலளவில் எந்த ஒரு குறையுமில்லாமல், மனதளவில் எதையெதையோ நினைத்து  தாழ்வு மனப்பான்மையில் நித்தமும் உழன்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சில மூடர் மனிதர்கள் மத்தியில், இரண்டு வயதில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அதன் காரணமாய் கண்பார்வை பறிபோன பெண்ணான பிரஞ்ஜால் பட்டீல் என்பவர் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கடினமாய் உழைத்து கல்வி என்னும் சிகரம் ஏறி, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற சாதனையை செய்து காட்டியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தைச் […]

மேலும்....

பாட அறிவும் பகுத்தறிவும்

ஆறு.கலைச்செல்வன்     “உங்களின் நிலைக்காக வருந்துகிறேன். நம் தமிழ்நாட்டில் தான் அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படுகிறது. அந்த நினைவுதான் வரவேண்டும். அதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை வரவேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்த எனக்கு இடஒதுக்கீட்டால் தான் வேலை கிடைத்தது. தனது மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்தார் செல்வமணி. நான்கு உதை உதைத்தபின்பே இயந்திரம் இயங்க ஆரம்பித்தது. “பட்டனை அழுத்தினா ஸ்டார்ட் ஆகிற வண்டியெல்லாம் வந்து போச்சு. இந்த நவநாகரிக உலகில் இன்னும் […]

மேலும்....

(இயக்க வரலாறான தன்வரலாறு – 208) எனது பி.பி.சி வானொலி பேட்டியை மீண்டும் மீண்டும் ஒலிபரப்ப கோரினார்கள்!

 கி.வீரமணி லண்டன் பி.பி.சி. வானொலியில் – ஆசிரியரைப் பேட்டி காணும் ‘‘சங்கர் அண்ணா’’ என்ற எஸ்.சங்கரமூர்த்தி அவர்கள்.  14.10.1983 அன்று சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்ற விழாவில் எங்களுக்கு பாராட்டு விழாவும், கழகத்தின் மூதாட்டியாரும் -_ மறைந்த சுயமரியாதைச் சுடரொளி பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியாருமான பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களுக்கு நிதியளிப்பு விழாவும் நடைபெற்றது. நான் உரையாற்றும்போது, “இயக்கத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கிய, இயக்கத்தின் ஆரம்ப காலம் […]

மேலும்....