உங்களுக்குத் தெரியுமா?

அக்டோபர் 16-31 உங்களுக்குத் தெரியுமா?

1925 ஆண்டு காங்கிரஸ்காரரான கோவை அய்யாமுத்து புதுப் பாளையத்தில் நடத்தி வந்த ஆதிதிராவிடர் பாடசாலையில் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற பாரதி பாடலை மாணவர்கள் பாடி வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைப் பாடக் கூடாது என்று தடை போட்டவர் சந்தானம் அய்யங்கார் என்ற பார்ப்பனத் `தேசியத்’ தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *