வரலாறு : அயோத்திதாச பண்டிதரின் ஆய்வு நுட்பமும் அறிவு நுட்பமும்

திருக்குறளில் உள்ள கருத்துகளை எடுத்து அர்த்தசாஸ்திரத்திலும் சுக்கிர நீதியிலும் எழுதியுள்ளனர். அர்த்த சாஸ்திரம் கி.பி.நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்களின் கூற்று உறுதி செய்கிறது. மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே. இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது. இதன்படியும் மேற்கண்ட கருத்து உண்மையாகிறது. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற வள்ளுவர்தம் குறளின் அடிப்படையில் தான் அர்த்த சாஸ்திரத்தில் […]

மேலும்....