தமிழறிஞர்கள்

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் மறைவு: 26.5.1989 திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன சாதித்தது என்று கேட்கும் அறிவுச் செவிடர்களின் செவிப்பறை கிழியும் அளவுக்கு அறிவு நூல்களை ஆய்ந்து தந்த புலவர் பெருமக்கள் வரிசையில் அப்பாதுரையாருக்குத் தனிச் சிம்மாசனமும் வைர மகுடமும் உண்டு. தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர். திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக்கவிஞர் முக்கிய காரணமாவார். ‘விடுதலை’, ‘லிபரேட்டர்’ ஏடுகளுடன் அப்பாதுரையார் அவர்களுக்கு நெருக்கம் அதிகமாகும். ‘செந்தமிழ்ச் […]

மேலும்....

கவிதை : வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர்

(27.4.1852 – 28.4.1925) (வாழ்த்துக் கவிதை – வெண்பாக்கள்) தேவத்தூர் அ.காந்தி, ஒட்டன்சத்திரம் “நல்மனித தர்மத்தை நாட்டிடவே சர்.பிட்டி. நில்லாது போராடி நீடுழைத்தார்’’ – முல்லையே என்றிந்தப் பாராட்டை ஏற்றமுடன் பிட்டிக்கு அன்றுதந்தார் அய்யா அறி. நல்நீதிக் கட்சியினை நாட்டிய மூவருக்குள் வல்லவராய்ச் சர்.பிட்டி.வாழ்ந்திருந்தார் – மல்லிகையே *நற்றலைமைச் சீர்பொறுப்பு நாடிவந்த காலத்தும் பற்றின்றித் தான்மறுத்தார் பார். * முதலமைச்சர் ஏற்றம்சேர் சர்.பிட்டி. என்னும் தியாகராயர் மாற்றங்கள் கொண்டுவந்த மாமேதை – போற்றிடுவோம் என்றுமவர் நன்நினைவை; எல்லாரும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாகும் ஆளுநர் மாளிகை!

கே: தருமபுர ஆதீனம் பல்லக்கில் வைத்து தூக்கப்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன? இதைத் தடுக்க தீர்வு என்ன? – மூர்த்தி, திண்டிவனம் ப: ‘விடுதலை’யில் 10.5.2022 அன்று வெளிவந்த ‘எனது அறிக்கை’ உண்மையின் பிறிதோர் பக்கத்தில் வெளிவந்துள்ளது. அதைப் படியுங்கள் _ தெளிவான விளக்கம் _ பதில் கிடைக்கும். கே: திராவிட அரசு என்று நாம் பெருமைப்படும் நிலையில், ஆன்மிக அரசு என்று பாராட்டப்பட்டுள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? – […]

மேலும்....

நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

27.4.2022 முதல் 11.5.2022 வரை 27.4.22 கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு. 27.4.22 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீடு ரத்து – மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு. 27.4.22 குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியர்களின் உரிமையைப் பறிக்காது – உள்துறை அமைச்சகம். 28.4.22 தாஜ்மகாலுக்கு வந்த அயோத்தி மடத்தின் துறவி – அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை. 29.4.22 தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவில் தேர் […]

மேலும்....

நூல் மதிப்புரை: இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

நூல்: இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (தொகுதி 2) நூல் ஆசிரியர்: ப. திருமாவேலன் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 தொலைபேசி: 94861 77208, 044-2848 2818. பக்கங்கள்: 816 விலை: இரு தொகுதிகளும் சேர்த்து ரூ 1800/- நூல் மதிப்புரை: பொ.நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர் * இந்த நூலின் முதல் தொகுதியை _ இது என்னுரை 107 ஆக _ அறிமுகம் செய்திருந்தேன்! முதல் தொகுதி […]

மேலும்....