சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

 நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’ ஆசிரியர்: முனைவர்.கண்ணபிரான்   இரவிசங்கர் வெளியீடு: ‘தடாகம்’, 112, திருவள்ளுவர் வீதி, திருவான்மியூர், சென்னை-41 தொலைபேசி:+91-44-43100442 | +91-8939967179 www.thadagam.com | info@thadagam.combuy online: www.panuval.com/aptm விலை:ரூ.250/- பக்கங்கள்: 280     வடார்க்காடு மாவட்ட மரபில் தோன்றி, தென் தமிழக/ஈழ மரபுகளில் ஆழ ஊன்றி, சிங்கை முதலான கீழை நாடுகள், அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கக் கண்டங்களில் பரவலான பயணம் செய்து வருவதால், ஆங்காங்குள்ள மொழி மரபுகளைத் தமிழோடு ஒப்புநோக்கலும், மொழி வேர்ச்சொல் ஆய்தலும் […]

மேலும்....

பகுத்தறிவு குருடர்கள்!

  கூனிக் குறுகி                         குப்பையில் கிடந்த குருடி ஒருத்தியை                         குசலங் கேட்டு கூட்டு சேர்ந்த                         இன்னொரு குருடி; கொஞ்ச நேரத்தில்                         குழைந்து பேசி நெஞ்சம் நிறைந்தாள்!   பசிக்கு உணவு                         பகிர்ந்து தந்து, வசிக்கும் இடத்தில்                         வந்து தங்க வாவென் றழைத்தாள்!   இதுவுமொரு இனப்பற்றென்ற                         ஏகாம்பர சாமி, இருட்டில் வாழும் இவளுக்கு                         இறைவன் தந்த துணையென்றார்!   பார்வையற்ற குருடே பரவாயில்லை                         இவரோ […]

மேலும்....

குலக்கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியைக் கொண்டு வருவதா? பொங்கி எழுந்த புரசை பொதுக்கூட்டம்!

  மீண்டும் குருகுலக் கல்வியை கொண்டுவர திட்டம் தீட்டி, உஜ்ஜனியில் 2018 ஏப்ரல் மாதம் ஆர்.எஸ்.எஸ். ஒரு மாநாடு நடத்தியது. அதில் குருகுலக் கல்வியினை பலப்படுத்துவது, பரவலாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. “குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?’’ என்னும் தலைப்பில் வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் 6.6.2018 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ‘தமிழர் தலைவர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் […]

மேலும்....

பூசை அறை

ஆறு.கலைச்செல்வன்   அறவாணன் எதிர் பார்த்தது போலவே கனிமொழி பூசை அறை எங்கே என்று கேட்டாள்! வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போய் நின்றாள் கண்மணி. “எவ்வளவு பெரிய வீடு! கோடிக்கணக்கில் செலவாகி இருக்குமே’’ என்று வியந்தபடியே சந்தனக் கிண்ணத்தில் கையை விட்டாள் கண்மணி. அவளைத் தொடர்ந்து அவள் கணவன் அறவாணனும், மகன் மதியழகனும் சென்றனர். அறவாணனின் நண்பன் தனபாண்டியன் வீடுதான் அது. புதிய வீட்டில் இன்று குடிபோகிறான். அதற்காக புதுமனை […]

மேலும்....

புலிவாயிலிருந்து மகளை மீட்ட புறநாநூற்று வீரத்தாய்!

பண்பாளன்   முறத்தால் அடித்து புலியை விரட்டிய தமிழச்சியை புறநானூறில் படித்திருப்போம். இன்று விறகால் அடித்து புலியை விரட்டியிருக்கிறார் ஒரு வீரத் தமிழச்சி. வால்பாறையில் தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி சத்தியாவை காட்டுப் புலி ஒன்று கழுத்தை கவ்வி இழுத்துக்கொண்டு செல்ல… மகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு பதறி ஓடிவந்த சத்தியாவின் அம்மா முத்துமாரி விறகால் அடித்தே புலியை விரட்டி மகளைக் காப்பாற்றியிருக்கிறார். முத்துமாரிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. 25 வருடங்களுக்கு […]

மேலும்....