‘கல்வி வள்ளல்’ காமராசர் பிறப்பு:15.07.1903

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவேதான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)

மேலும்....

கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?

  கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே பேருந்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 50 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் 19.6.2018 அன்று திறக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களும் முதல் முறையாக கல்லூரிக்கு வந்தனர். ராகிங், ஈவ்டீசிங் உள்ளிட்ட சம்பவங்களைத் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம், அம்பேத்கர், ராணிமேரி, பச்சையப்பன் உள்பட மொத்தம் […]

மேலும்....

“கடவுளானாலும் கதவைச் சாத்தடி!’’

    பல ஊர்களில் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளின் ஒரு பகுதியாக, பொது ஆலயங்களுக்குள் அவர்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது தொடர்வது தெரிந்த விசயம். தலித் மக்கள் வணங்கும் சாமிகளின் ஊர்வலங்கள் ஆதிக்க ஜாதியினரின் தெருக்கள் வழியாகச் செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சாமிகளுக்குள்ளேயே ஒரு வகையான தீண்டாமை நிலவுவது பற்றிய செய்தி அதிர்ச்சி தருவதாக வந்துள்ளது. கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து […]

மேலும்....

முற்றம்

செயலி Duolingo 1 அயல்நாட்டிற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ செல்லும்போது நமக்கு பெரும் பிரச்சனையாய் இருப்பது மொழி. ஆங்கில மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கில் இருந்தாலும் நாம் சந்திக்கும் அனைவரும் அம்மொழியை அறிந்திருப்பர் என்பது உறுதியல்ல. குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களைப் பெற்றிடவாவது அம் மொழி அவசியம்தானே! நாம் விரும்பும் மொழியை, உச்சரிப்புகள், படங்கள் மூலமாக அடிப்படையிலிருந்து கற்றிட இச் செயலி பயன்படுகிறது. இந்தி, உருது, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்றிடவும், நாம் கற்ற அயல்நாட்டு மொழிகளை […]

மேலும்....

காமராசர் பற்றி

 தந்தை பெரியாரின் கணிப்பு “தோழர்களே!   எனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன்.  மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், […]

மேலும்....