மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (110)

ஆண்களுக்கான ஆய்வுகள் மரு. இரா.கவுதமன் ஆண்களின் விந்தும், ஆண் அணுக்களின் எண்ணிக்கையும், அதன் உற்பத்தியும் அதன் இயக்கத்தின் வேகமும், பெண் கருவுடன் இணையும் வாய்ப்பும் இணைந்து செயல்பட்டால்தான் ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழும். ஆண்களுக்கு செய்யப்படும் ஆய்வுகள் இந்தத் தொடர் நிகழ்வில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று அறியவும், அதற்கான மருத்துவம் செய்யவும் உதவும். உடலியல் அளவில் ஏதேனும் குறைபாடு (Physical Examination) உள்ளதா என்ற ஆய்வும், ஆய்வுக்கூட சோதனைகளும் செய்யப்பட வேண்டி இருக்கும். உடலியல் குறைபாடு ஏதும் […]

மேலும்....

இரத்தச் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உணவுக்குப் பின் நடக்க வேண்டும்

உணவு உண்டபின் இரண்டுநிமிட பொதுவான நடை உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் “ஸ்போர்ட்ஸ் மெடிசின்’’ (sports medicine) என்கிற பத்திரிகையில் வெளிவந்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின்படி உணவுக்குப்பின் மெதுவான நடை இரத்தச் சர்க்கரையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் தாக்க கூறுகிறது. தற்போது இந்திய நாட்டில் 77 மில்லியன் (ஏழு கோடியே எழுபது இலட்சம்) சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இது 2045 ஆண்டில் 134 மில்லியனாக (13 கோடியே 40 லட்சமாக) அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ள நிலையில் நாம் விழிப்புணர்வு […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (109)

நல்ல நேரமும் பிள்ளைப் பிறப்பும்! மரு.இரா.கவுதமன் இல்லாத ஒரு பொய் அறிவியலைக் கூறி, அப்பாவி மக்களிடம் ஜோதிடம், நாள், நட்சத்திரம் பற்றிக் கூறி, ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்த ஜோதிடர் கூட்டத்தின் பேச்சை நம்பி ஏமாறும் பாமர மக்கள் இந்த அறிவியல் உலகில் இன்னும் இருப்பது மிகவும் பரிதாபம். இதை நம்பி, மூல நட்சத்திரம், செவ்வாய்தோஷம் என்றெல்லாம் பெண்களின் வாழ்க்கையையே அழித்துவரும் மூடர்களை என்னவென்று சொல்வது? குழந்தையின்மை (Sterility) : திருமணமாகி, இயல்பான பாலியல் வாழ்க்கை (Sexual […]

மேலும்....

மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (108)

குழந்தையின்மையும், தீர்வுகளும் மரு.இரா.கவுதமன் “பிள்ளைப் பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடன் புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்-படியாக பொலிகாளைகள்போல் தெரிந்-தெடுத்து, மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்கள் வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண், பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டு வந்து விடக் கூடும்.’’ _ […]

மேலும்....

தமிழர் மருத்துவம் : மலர்களின் மருத்துவப் பயன்கள்

தாமரைப்பூவும் தண்டும்! வெண் தாமரை மூளைக்கும். செந்தாமரை இதய வலுவுக்கும் நல்லது. கஷாயம் வைத்து 15 மில்லி வரை அருந்தலாம். தாமரைத் தண்டுக்கு கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை உண்டு. ஆவாரம் பூ நீரிழிவுக்கான சூரணத்தில் ஆவாரம் பூவையும் சேர்க்கிறோம். காய்ச்சிய பசும்பாலில் இரவு முழுக்க ஆவாரம்பூவை ஊறவைத்துக் குடித்தால் வெள்ளைப்படுதல் சரியாகும். நந்தியாவட்டை கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நந்தியாவட்டை மலர் சிறந்த மருந்து. எறும்புகள் இல்லாமல் சுத்தம் செய்த நந்தியாவட்டைப் […]

மேலும்....