ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மதுவையும், ஊழலையும் ஒழிக்க கழகத்தின் சார்பில் பிரச்சாரம் செய்யப்படுமா?– சு.வெ.பெரியார்செல்வன், இராணிப்பேட்டை பதில் : அடிப்படை மாற்றங்களை உருவாக்கினால் ஒழிய இந்த இரண்டையும் ஒழிப்பது எளிதான செயல் அல்ல; வேண்டுமானால் விளம்பரம் தேடிட அந்த முயற்சிகள் சிலருக்குப் பயன்படும். கேள்வி : தமிழக அரசு, கோவில்களுக்குச் சொந்தமான யானைகளுக்குப் புத்துணர்ச்சி முகாம்களை நடத்துவது சரியா?– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர் பதில் : மனிதர்கள் செத்தாலும் பரவாயில்லை; யானைக்குப் புத்துணர்வு வருவது அவசியம் என்பது சாஸ்திரோக்கம்; ஆட்சி […]

மேலும்....

கரும்பு

இனிப்பு, இன்பம் என்ற பொருள்களில் தமிழர்களால் போற்றப்படும் கரும்பு தைப் பொங்கல் அன்று தமிழர்களின் வீட்டில் இடம்பெறும் பொருள்களுள் ஒன்றாகும். கி.பி.636ஆம் ஆண்டு அய்ரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பைக் கரையச் செய்து உடல் எடையைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுநர் ஆங்குர் தேசாய் மற்றும் லாப்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் […]

மேலும்....

பெரியாரின் தேவை – இன்று படித்த – படிக்காத பாமரர்கள்!

படிப்பறிவு என்பது வேறு; பகுத்தறிவு என்பது வேறு என்றார் பெரியார்.அறிவுக் கண்ணைத் திறக்க கல்வி அடிப்படையாக இருந்தாலும், பகுத்தறிவுப் பார்வை இல்லாவிட்டால் மனிதசமூகம் மீண்டும் மீண்டும் பிற்போக்குப் படுகுழியிலேயே வீழவேண்டியநிலை ஏற்படும்.

மேலும்....

துளிக்கதை – வடை

அம்மா வடை சுட்டுக்கொண்டிருந்தாள் கடைக்குட்டி கணேஷ் ஆர்வமாக ஓடிவந்து வடையை ஒன்றை எடுக்க பாத்திரத்தைத் தொட்டான். அம்மா கரண்டியால் கணேஷின் கையில் ஒரு அடி அடித்து வடை அனுமார் சாமிக்கு யாரும் எச்சில் பண்ணக்கூடாது ஓடு என விரட்டினாள். அக்காவிடம் வந்து ஒரே ஒரு வடை வேண்டுமென அடம்பிடித்து சப்தமில்லாமல் அழுதபடி அக்காவின் மடியில் படுத்திருந்தான் கணேஷ். தன் தள்ளு வண்டி ஐஸ் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தார் அப்பா. கணேஷ் அப்பாவிடம் ஓடிவந்து அப்பா […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

கிபி 2045. ரத்தத்தை விடவும் எண்ணெய் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திரவமாகிவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இரண்டு லிட்டர் ரத்தம் என்ற வீதத்தில் பாலைவனத்தில் ரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதம், கடவுளை அடையும் வழி என்பது மாறி, ஆயுத போராட்ட வழிமுறை என்றாகிவிட்டது. இந்துக்கள் சூலாயிதத்தாலும், இஸ்லாமியர்கள் துப்பாக்கிகளாலும், கிறித்தவர்கள் கத்திகளாலும் மனிதனை கடவுளுக்குப் படைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானும் இந்தியாவும் பறிமாறிக்கொண்ட அணுகுண்டுகளின் புண்ணியத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுவே ஆழமான அம்மைத்தழும்பு உருவாகியிருந்தது. இருநாடுகளும் வரைபடங்களில் […]

மேலும்....