கபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை!

ஒலிம்பிக்கை நோக்கி நகர்கிறதா கபாடி? – சிந்து அறிவழகன் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் போலவே நம் மண்ணின் விளையாட்டான கபாடி(சடுகுடு)க்கு பன்னாட்டு அளவிலான ஒரு போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் போட்டியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருகிறது. கிரிக்கெட்டைப் போல சோம்பேறி விளையாட்டாக இல்லாமல் உடல் உழைப்பைத் தரவேண்டிய விளையாட்டாக கபாடி இருப்பதால், தொடக்கம் முதலே இந்த விளையாட்டைப் பணம் படைத்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கிராமங்கள்தோறும் இளைஞர்களால் தொடர்ந்து […]

மேலும்....

தளபுராணம்

அறிஞர்அண்ணா.இன்ஃபோ http://arignaranna.info/ நாட்டிலே பரவிக் கிடக்கும் நானாவிதக் கருத்துகளையும் ஊன்றி கவனித்துப் பாருங்கள். மக்கள் தமது இல்லாமைக்கும் இழிநிலைக்கும் விதி, கர்மாவினை ஆண்டவன் விட்ட வழி என்று வேதாந்தம் பேசி ஏதோ இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற அளவிலே இருப்பதைக் காணமுடியும். என்ற அறிஞர் அண்ணாவின் சிந்தனையுடன் நம்மை வரவேற்கிறது அறிஞர் அண்ணா இணையதளம். அண்ணா பரிமளம் அவர்கள் தொடங்கிய அண்ணா பேரவை சார்பில் இவ்விணையதளம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மிகச் சிறந்த முறையில் அறிஞர் அண்ணா […]

மேலும்....

சிந்தனைத்துளி – அறிஞர் அண்ணா

பல ஜாதி, பல தெய்வ வணக்கம், பற்பல வகையான மூடநம்பிக்கைகள், தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு – இது ஆரியம். நாட்டிலே நல்ல நல்ல தேவாலயங்கள் இருக்க, தாங்க முடியாத தரித்திரம் தலைவிரித்து ஆடுவதேன்? பாரதமும் பகவத்கீதையும் இருக்க, பக்தர்கள் அல்லலுறுவானேன்? கேட்கிறோம் நாம்! கேட்கக் கூடாதா? வைதிகம் என்னும் நோய்க்கு டாக்டர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது. அந்த நோயை வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களால்தான் குணப்படுத்த முடியும். நாம் அறிவுத் துறையில் […]

மேலும்....

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

செத்த பாபாவை விமர்சித்தேன் என்று என் மீது வெறுப்புமிழ்ந்த வாய்கள் சொல்லட்டும், செத்த பின் அறையில் இருந்த எல்லாமும் கணக்கில் இருந்ததா? கணக்கில் வராதது ஊழல்/கறுப்பு இல்லையா? இதையும் `அன்னாகாவடிக்காரர்` மெழுகுவத்தியோடு கண்டிப்பார்களா? ஆர்.கே.ருத்ரன் மனநல மருத்துவர்  19.8.2011 இரவு 10:05 மணி பிரதமர் அல்லது ராகுல் காந்தியிடம் மட்டுமே பேசுவாராம் அன்னா ஹசாரே. #பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? … கவின் மலர் 23.8.2011 பகல் 11:00 மணி சேட்டு கும்பல் கைகளில்மூவர்ணக்கொடி…வெய்யிலே படாத சிவப்புத்தோல்பேசுகிறதுஅத்து வந்து […]

மேலும்....

சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டா?

சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டா?இது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே! ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றப்பட்டு இரண்டாண்டு காலமாகிவிட்டது. நடைமுறையிலும் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்பதாகும். சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்பது ஆரிய ஆபாசக் கதையை அடிப்படையாகக் கொண்டது. (நாரதர் என்ற […]

மேலும்....