சிறுகதை : சொந்த வீடு

  அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் முருகுமணி. பணி செய்த காலத்தில் மிகவும் நேர்மையான அலுவலர் என்ற பெயர் எடுத்தவர். தனது பணியைத் தவிர வேறு எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார். அவரது துணைவியார் கோமதியுடன் வாடகை வீட்டிலேயே வசித்துவந்தார். அவர்களின் ஒரே மகளும் திருமணமாகி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். முருகுமணி ஓய்வு பெற்றவுடன் கணிசமான தொகை கையில் கிடைத்தது. அந்தத் தொகையை என்ன செய்யலாம் என அவர் யோசனை செய்தார். அவரது துணைவியார் கோமதிக்கு […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : அறிவுத் திறனில் முதலிடம் விசாலினி!

  ஒருவரது அறிவுத் திறனை அய்.கியூ (IQ) என்ற குறியீட்டால் குறிப்பிடுவது மரபு. அறிவியல்படி மனிதர்களின் அய்.கியூ 90 முதல் 110 வரை இருக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற அறிவாளிகளான பில்கேட்ஸ், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மற்றும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் ஆகியோரின் அய்.கியூ.160 என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி விசாலினியின் அறிவுத்திறன் குறியீடு 225! இவரது அபாரமான அறிவுத் திறனுக்கு அடையாளமாக இவர் படைத்திருக்கும் சாதனைகள் பலப்பல! திருநெல்வேலியில் வசிக்கும் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (85)

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி! நேயன் 1920டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கக்ஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர் _ திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்துவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார். அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர். எஸ். எஸ். காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் ஜாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு […]

மேலும்....

காமராசர் பற்றி தந்தை பெரியாரின் கணிப்பு!

  “தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும்; அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஆசைக் குதிரை பறக்காது!

கே:       அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தொடர் கட்டுரை மேலும் வரும் என்று எதிர்பார்க்கிறோம்! நிறைவேறுமா?                – ரமேஷ், வேலூர்     ப:       வாசகர் விருப்பம், எங்களுக்கு ஆணை; நிச்சயம் தொடரும். கே:       பெரியார் உலகத்தை ஓரிரு ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியாதா? நிதிதான் தடையென்றால் தமிழர்களிடம் உலக அளவில் திரட்டக் கூடாதா?                – அருள்குமார், மயிலை     ப:       நிதியே கையில் இருந்தால்கூட அத்தனை கட்டடங்களைக் கொண்ட ஒரு புது உலகத்தை எப்படி ஓரிரு […]

மேலும்....