இணைய உலகம் : சிறுகனூரில் தந்தை பெரியார் மெட்டா வெர்ஸ் உலகம்
முனைவர் வா.நேரு நவீன தொழில் நுட்பத்தின் காரணமாக உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. 1980களில் கணினியும், 2005களில் ஸ்மார்ட் போனும், உலகை அடுத்தடுத்த உயரத்திற்குக் கொண்டு சென்றன. தற்போது மெட்டாவெர்ஸ் உலகம் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது. மெட்டாவெர்ஸ் என்பது மெய் நிகர் உலகு. அதாவது மெய்யாக இருப்பது போல் இருக்கும். ஆனால், மெய்யான உலகம் அல்ல. இந்த மெய் நிகர் அல்லது மாய உலகத்தை உருவாக்குவதற்கு அவர்கள் சில தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள். மெட்டாவெர்ஸ் உலகத்தில் ஒரு […]
மேலும்....