தகவல்கள்

பாராட்டுகள்! பாராட்டுகள்!! பாராட்டுகள்!!! ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அவர்களுக்குப் பாராட்டுகள்….. இனி என்னை யாரும் ஜெகன்மோகன் ரெட்டி என அழைக்க வேண்டாம், நான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என அறிவித்து, அதன்படி ஜெகன்மோகன் என்று கையெழுத்திட்டு தொடங்கியுள்ள ஆந்திர முதல்வர் திருமிகு ஜெகன்மோகன் அவர்களைப் பாராட்டுவோம். இந்தப் பண்புமாற்றம் இந்தியத் தலைவர்கள் அனைவருக்கும் குறிப்பாக பொதுவுடமை இயக்கங்களில் உள்ளவர்களுக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சி.     செவ்வாய் தோஷமல்ல – கிரகம்! செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக […]

மேலும்....

சமூகநீதிக் காவலர்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் வி.பி.சிங். மண்டல் குழுவின் பரிந்துரைகளை சட்டமாக்கி, பிற்படுத்தப் பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பிரகடனப்படுத்தியவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் 40 ஆண்டுகளாக வழங்கப்படாத சமூகநீதியை வழங்கி, அதற்காக தமது பிரதமர் பதவியை இழந்தவர். பதவிக்காய் மக்களின் உரிமைகளை ஆதிக்க ஜாதியினரிடம் அடகு வைக்காமல், சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை தூக்கி எறியலாம் என்று அறிவித்த தியாகச் செம்மல்! அதிசய மனிதர்! சட்டமன்றம், நாடாளுமன்றம் பக்கம் தம் […]

மேலும்....

திரைப்பார்வை : உரிமைக் குரலை உரத்து முழங்கும் ‘ஜெய் பீம்’

சமா.இளவரசன் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘ஜெய் பீம்’. தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு வந்த திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இந்தப் படம் தான் என்றால் மிகையில்லை. படத்தின் முக்கியத்துவம் கருதி திராவிடர் கழகத் தலைவர் முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வரை திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். வெளியான முதல் வாரம் பெரும் வரவேற்பையும், அடுத்த வாரம் விவாதங்களையும் குவித்தது ‘ஜெய் பீம்’.  இன்னும் கூட சிலர் இது […]

மேலும்....

சமூகநீதிநாள் உரை : அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி விழாவில் ஆசிரியரின் சிறப்புரை: இன்றைக்குத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது _ திராவிடர் திருவிழாவாக அருமையாக நம்மால் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடிய விழாவாக அமைந்திருப்பது இந்த ஆண்டினுடைய சிறப்பாகும். ஒவ்வோர் ஆண்டும், எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ, அவ்வளவு பெருமையும் இருக்கிறது. அதுதான் […]

மேலும்....