திராவிடம் வெல்லும்: திராவிட இயக்கங்களும் கல்வி வளர்ச்சியும்!

திராவிட கழகங்கள் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? எனக் கேட்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டாலே உயர்வு புரியும். இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஆனால், தமிழர்கள் அதில் அதிகம் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்கு ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்து எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிர்மூலமாக்கியது மத்திய பா.ஜ.க. அரசு. அது உருவாக்கியுள்ள தேசியக் கல்விக் கொள்கைகள் எளிய மக்களை முற்றிலுமாகக் கல்வியிலிருந்து வெளியேற்றவே […]

மேலும்....

வாசகர் மடல்

கடந்த மார்ச் 16_31 இதழின் முன் அட்டைப் படம் சனாதனவாதிகளை நிலைகுலைய வைத்திருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதியின் வக்கர புத்திக்கு பெண்கள்தான் புத்தி புகட்ட வேண்டும். கணவனுக்கு மனைவி சேவகம் செய்யத்தான் என்று யாராவது கூறிவிட்டால் பெண்கள் அவர்களை மத்தால் மொத்தி விட வேண்டும். பா.ஜ.க. என்பது உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்காகவே நடத்தப்படும்  நிறுவனம் என்று ஒரு பக்கக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.  ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ _ 1995இல் உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி அம்மையார் அவர்கள் தஞ்சை பெரியார் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: மெத்தனம் இல்லா எச்சரிக்கை வேண்டும்!

கே:       வாக்குவங்கியே இல்லாத ம.நீ.ம. கூட்டணி, தி.மு.க. வாக்குகளைப் பிரிக்கும் என்று ஊடகங்கள் ஊகிப்பது உள்நோக்கம் உடையதுதானே?                – ம.வள்ளி, உத்திரமேரூர் ப:           அருமையான பொறிதட்டும் கேள்வி. பல ஊடகங்கள் அத்தகையவர்களுக்கு வாக்குவங்கியை உருவாக்க, அபார விளம்பரச் சடகோபங்களைச் சாத்தி, உயர்த்திட முயற்சிக்கின்றன. வாக்காளர்களிடம் அந்தப் ‘பாச்சா’ பலிக்கப் போவதில்லை. கே:       தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர்க்கு தங்களின் அறிவுரைகள் எவை?                – த.வெங்கடேஷ், பேரம்பாக்கம் ப:           1.            கடைசி நேரத்தில் […]

மேலும்....

சிந்தனை : கிருமிகளும்-கிருமி நாசினிகளும்

தந்தை பெரியாரின் தத்துவம் தனித்தன்மையானது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியாதது. ஒரு நண்பர்  என்னை ‘அண்ணே’ என்று உரிமையோடு அழைத்துப் பேசிப் பழகக்கூடியவர். ஒரே ஊர், உறவினர், தன்வீடு, தன் குடும்பம், சோறு, சம்பாத்தியம் என்று இல்லாமல் அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து, அதற்காக நேரத்தை, உழைப்பைச் செலவழிப்பவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. தான் விற்கக்கூடிய  பத்திரிகைகளை என்னிடம் கொடுப்பார்.  அதற்கு உரிய பணத்தைக் கொடுப்பேன். பெற்றுக்கொள்வார். ஆனால், திராவிடர் கழகத்தில் […]

மேலும்....

களஞ்சியம்: முப்படைகளின் வணக்கம்

நம் முப்படைகள் ஏன் வெவ்வேறு மாதிரி ‘சல்யூட்’ (salute) – ‘வீரவணக்கம்’ செலுத்துகின்றன என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் அதைப் பற்றி நாம் அறிந்ததும் – அறியாததும். நம் முப்படைகளான இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கப்பற்படை ஆகியவற்றின் உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும், அவர்களின் போர் முறைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. அவர்களின் பதவிகளின் தரமும் (Rank) வெவ்வேறாக இருக்கும். அது மட்டுமின்றி அவர்கள் வீரவணக்கம் செலுத்தும் முறையும் வெவ்வேறாக இருக்கக் காரணம் என்ன […]

மேலும்....