எத்தர்களை முறியடிகும் எதிர்வினை (75): தமிழ் தேசியத்தின் தந்தை பெரியார்

நேயன் திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டுத் தமிழன் என்று சொல்லியாவது தமிழினத்தைப் பிரிக்கலாம் என்றால், அதுவும் நடவாதபடி பார்ப்பான் (ஆரியன்) நானும் தமிழன் என்று உள்ளே புகுந்துவிடுகிறான். (ஆதாரம் : பெரியாரின் 12.10.1955 தேதிய அறிக்கை). அது மட்டுமல்ல, பார்ப்பனர்களை எதிர்த்த அளவிற்குக் கன்னடர்களையும், மலையாளி களையும் எதிர்த்தார். (ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்கம் 692) அது மட்டுமல்ல, பார்ப்பானுக்காகத் தமிழன் என்ற பெயரை விலக்கி திராவிடன் என்று பெயர் வைக்க வேண்டியுள்ளதே! என்று வேதனையும் பட்டுள்ளார். (12.10.1955 […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [27]

கல்லீரல் அழற்சி  (Hepatitis) கல்லீரல் அழற்சி (Hepatitis) : கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் ஏற்படும் வீக்கம் ஆகும். முன்னர் “தொற்றுக் கல்லீரல் அழற்சி’’ (Infections hepatitis) என்று அழைக்கப்பட்டது. A வைரஸ்  (Hepatitis A) எனப்படும் கிருமிகளால் ஏற்படும் கடுமையான நோய்த் தொற்றாகும். இது போலவே B தொற்று கல்லீரல் அழற்சி, C வகை,  D வகை,E வகை என அய்ந்து வகைகள் உள்ளன. பெரும்பாலும் வைரஸ்களால் ஏற்படும் நோயாக இருந்தாலும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட இந்நோய் ஏற்படக்கூடும். மது, நச்சுப் […]

மேலும்....

சிறுகதை : பெண் பார்க்கும் இடம்

தன் மகள் விமலாவுக்கு இந்த ஆண்டே திருமணத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் சித்ராதேவி. எப்போதும் அவர் கையில் அய்ந்து ஜாதகங்களுக்கு குறையாமல் இருக்கும். ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் மட்டும் காட்டி பொருத்தம் பார்க்க மாட்டார். குறைந்தது மூன்று ஜோதிடர்களிடமாவது காட்டி பொருத்தம் பார்ப்பார். ஆனால், அப்போதும் அவர் திருப்தி அடையமாட்டார். சகுனமும் பார்ப்பார். “நீ இப்படியெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா இந்த யுகத்தில் நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் நடக்காது. ஜாதகம் வந்ததா, ஏதாவது […]

மேலும்....

பெண்ணால் முடியும் : நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி!

கனவுகளைத் துரத்துபவர்கள், வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் அதனை நிஜமாக்க தொடர்ந்து முயற்சித்தால் ஒரு நாள் தங்களது லட்சியத்தினை வென்று, மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் வலம் வருவர். அந்த வகையில் சிறு வயதிலேயே (பால்ய) திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், வாழ்வின் முடிவு என்று அதனை எண்ணாது, மேற்கொண்டு தனது படிப்பை உயர்த்தி, அவர் கண்ட அய்.பி.எஸ். கனவை நனவாக்கி வென்றுள்ளார் _ தமிழகத்தைச் சேர்ந்த அம்பிகா. அவரது வெற்றிப் பயணத்தைப் பார்ப்போம். திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் ….: இயக்க வரலாறான தன் வரலாறு(265)

ஈழத்தில் நடக்கும் தமிழர் இனப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்துமாறு அய்.நா. பொதுச்செயலாளர் புட்ரோஸ்கலிக்கு பேக்ஸ் மூலம் அவசரச் செய்தியினை 28.10.1995 அன்று அனுப்பினேன். அதில், “சிறீலங்கா அரசாங்கம் _ அந்நாட்டு குடிமக்களான தமிழர் இனத்தவர் மீது ராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சொந்த நாட்டுக் குடிமக்களான பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் இனப் படுகொலை செய்து அழிக்கிறது. உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நிராயுதபாணிகளாக நிற்கும் அந்த அப்பாவி மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றி மனித […]

மேலும்....